Apr 21, 2019, 10:58 AM IST
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் பலவற்றை நகல் எடுத்த பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பை மீறி அதிகாரி நுழைந்தது எப்படி? மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய நடந்த சதியா? என்று கூறி மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் நள்ளிரவில் நடத்திய போராட்டத்தால் மதுரையில் பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jan 19, 2019, 17:32 PM IST
கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டிருப்பது தமக்கு எதிரானது அல்ல என்றும், நாட்டு மக்களுக்கு எதிரான கூட்டணி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More