Sep 8, 2020, 17:09 PM IST
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வட்டி விகிதம் ஆனது அடிப்படை புள்ளிகளிலிருந்து 10 புள்ளிகளைக் குறைப்பதாக அவ்வங்கியின் தலைமை தெரிவித்துள்ளது.வங்கியில் பெற்றுள்ள கடன்கள் மீதான வட்டியானது 10 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 2, 2020, 21:40 PM IST
தற்போது பி.எம் கேர் இணையதளத்தில் முதல் ஐந்து நாட்களில் எவ்வளவு நிதி சேர்ந்தது என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Aug 28, 2020, 12:20 PM IST
மத்திய அரசின் இந்த திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வயது முதுமையில் அதாவது 60 வயதிற்கு பின் மாதம் ரூபாய் 3000 வருவாயை ஏற்படுத்தும் திட்டமாகும். Read More
Aug 19, 2020, 09:57 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஏகோபித்த ஆதரவுடன் அவர் வேட்பாளராகி இருக்கிறார்.அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. Read More
Nov 13, 2019, 11:22 AM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2018-19ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு ரூ.743 கோடி நன்கொடையாக(தேர்தல் நிதி) பெற்றிருக்கிறது. இந்த தொகை மற்ற கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையை விட 3 மடங்கு அதிகமாகும். Read More
Nov 7, 2019, 09:42 AM IST
நிதித் தட்டுப்பாடு காரணமாக பாதியில் நின்று போன வீட்டுவசதித் திட்டங்களை முடிப்பதற்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். Read More
Oct 29, 2019, 19:13 PM IST
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 4 நாட்கள் போராடியும் உயிடன் மீட்க முடியவில்லை. சுஜித் உடல் மீட்கப்பட்டு அப்பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டது. Read More
Oct 4, 2019, 18:47 PM IST
பாலிவுட் நடிகை சன்னி லியோன். சினிமாவிலும், வீடியோவிலம் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் இவரது வாழ்வில் சோகம் ஒளிந்திருக்கிறது. இவரது தந்தை சமீபத்தில் கேன்சர் பாதிப்பில் இறந்தார். Read More
Oct 1, 2019, 13:04 PM IST
சாரதா சிட்பண்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு கொல்கத்தா ஐகோர்ட் முன் ஜாமீன் அளித்துள்ளது. Read More
Sep 30, 2019, 13:46 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி கொடுத்தது குறித்து அந்த கட்சிகள்தான் விளக்கம் ெகாடுக்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார். Read More