Oct 21, 2020, 18:40 PM IST
வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாவதால், பொதுமக்கள் வேதனை அடைந்தனர். இதனால் அரசே வெங்காயம் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தெரிவித்திருந்தார். Read More
Oct 17, 2020, 11:23 AM IST
காரைக்காலில் உள்ள நேரு மார்க்கெட் பழுதடைந்து விட்டதால் தற்காலிகமாக வேறு இடத்தில் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. நேரு மார்க்கெட் இருந்த இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பழமை மாறாமல் 12 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. Read More
Oct 15, 2020, 13:57 PM IST
கோயம்பேடு மார்க்கெட்டில் 200 பெரு முதலாளிக்கு மட்டும் 2000 தொழிலாளர்களுக்கு கல்தாவா என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. Read More
Oct 7, 2020, 18:47 PM IST
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்கள் புதிய தொழில்முனைவோர் களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களின் வணிகத்தை (GeM- Government e-Marketplace ) எனும் தளத்தில் பதிய அழைப்பு விடுத்துள்ளார். Read More
Oct 4, 2020, 16:36 PM IST
கொரானாவால் கடந்த ஆறு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது Read More
Sep 27, 2020, 17:14 PM IST
பங்கு சந்தையில் கடந்த வாரம் எட்டு முன்னணி நிறுவனங்கள் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளன. Read More
Sep 14, 2020, 17:32 PM IST
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்தாலும் , பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் பொதுமுடக்கத்தை தளர்த்தி , இயல்பு நிலைக்கு திரும்ப தயாராகி வருகிறது. Read More
Aug 31, 2020, 19:29 PM IST
இந்திய தேசத்தின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் 11 டிசம்பர் 1935 ல் தற்போதைய பிர்பூம் மாவட்டத்தில் , மேற்கு வங்கத்தில் பிறந்தார். Read More
Aug 28, 2020, 17:50 PM IST
இந்தாண்டின் முதல் காலாண்டான மார்ச் மாதத்தின் பிற்பாதியில் கொரோனாவின் தாக்கத்தைத் தவிர்க்க அனைத்து வகையான நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பங்குச் சந்தையும் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்தது . Read More
Aug 27, 2020, 21:44 PM IST
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் 10 நாட்கள் வீடுகளின் முன் பூக்களால் கோலமிடுவது உண்டு. இதற்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் பெரும்பாலும் கேரளாவுக்கு பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. Read More