Jan 27, 2021, 19:45 PM IST
உடலோடு உடல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அதனை போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். Read More
Jan 22, 2021, 14:37 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத் தற்கொலையின் போது பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவமானப்படுத்தியதால் தான் சுஷாந்த் சிங் இப்படியொரு முடிவு எடுத்தார் என்று சர்ச்சையைக் கிளப்பியது முதல் பல்வேறு விவகாரங்களில் கருத்து தெரிவித்து சர்ச்சை நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத். Read More
Jan 22, 2021, 10:16 AM IST
மும்பையில் நடிகர் சோனு சூட் கட்டிடம் பிரஹன்மும்பை மாநகராட்சியால் இடிக்கப்படுவதை எதிர்கொள்கிறது என்பது தெரிந்ததே. அனுமதியின்றி மும்பை புறநகர் ஜுஹுவில் உள்ள சோனு சூட் தனது குடியிருப்பு கட்டிடத்தில் சில மாற்றங்களைச் செய்தார். Read More
Jan 6, 2021, 21:39 PM IST
சிறுமியின் தாயால் மர்மநபரை அடையாளம் காண முடியவில்லை. Read More
Jan 3, 2021, 13:46 PM IST
முக்கோண காதலால் புது வருடக் கொண்டாட்டத்தின் போது 19 வயது கல்லூரி மாணவி அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் காதலனும், காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Jan 2, 2021, 20:41 PM IST
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மும்பை சீனியர் அணியில் இடம் கிடைத்துள்ளது. செய்யது முஷ்டாக் அலி டிராபி போட்டிக்கான 22 பேர் கொண்ட அணியில் இவர் இடம் பிடித்துள்ளார்.சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். Read More
Dec 12, 2020, 15:51 PM IST
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி பயன்படுத்திய பழைய ஆடி காரை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது காரை வாங்கிய ஒருவர் ஒரு கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். Read More
Nov 23, 2020, 17:09 PM IST
கராச்சி என்ற வார்த்தையை 15 நாட்களில் மாற்றிவிட வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். Read More
Nov 19, 2020, 20:46 PM IST
10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானின் லாகூரில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது Read More
Nov 12, 2020, 20:53 PM IST
மும்பை விமானத்தில் வந்திறங்கிய அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். Read More