Mar 18, 2020, 17:30 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அஜய் ஞான முத்து. இவர் டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கினார். தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். Read More
Mar 18, 2020, 12:13 PM IST
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது, நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று முன்னாள் நீதிபதி குரியன்ஜோசப் கவலை தெரிவித்தார். Read More
Mar 17, 2020, 18:31 PM IST
1940கள் தொடக்கத்திலிருந்தே இந்தியில் சோக நடிப்பை வெளிப்படுத்துவதில் புகழ் பெற்றவர் திலீப் குமார். இவருக்கு 97 வயது ஆகிறது. அடிக்கடி மூச்சுத் திணறல் காரண மாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். Read More
Mar 17, 2020, 18:26 PM IST
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் எல்லோரும் வீட்டிலிருந்தே பணிபுரியக்கூடிய வாய்ப்பை உருவாக்கிடத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Mar 17, 2020, 18:13 PM IST
அஜித்குமார் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கியவர் எச்.வினோத். இந்த கூட்டணி தற்போது வலிமை கூட்டணியில் இணைந்திருக்கிறது. Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 15, 2020, 16:06 PM IST
திமுகவின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்காகக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. Read More
Mar 14, 2020, 12:52 PM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். Read More
Mar 13, 2020, 15:43 PM IST
மிஷ்கின் இயக்க விஷால் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்றது துப்பறிவாளன். இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. மிஷ்கின் கதை எழுதி இயக்க விஷால் கதாநாயகனாக நடித்தார். முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. இந்நிலையில் மிஷ்கின், விஷாலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. Read More
Mar 13, 2020, 13:37 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. Read More