Feb 20, 2021, 10:24 AM IST
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுகுறித்து குறிப்பிட்டுள்ளதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் www.tirupathibalaji.ap.gov.in என்ற திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. Read More
Feb 19, 2021, 21:16 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் சுருக்கமாக சிஎஸ்கே. ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே அதிரடியை தாரக மந்திரமாகக் கொண்ட அணி சிஎஸ்கே தான்.போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் ஏலத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அணியாக சிஎஸ்கே இருந்து வருகிறது. இந்தாண்டு ஐபிஎல். Read More
Feb 19, 2021, 19:46 PM IST
சசிகலா இன்னமும் அதிமுகவின் பலருக்குஉதறலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த நான்கெழுத்துச் சொல்.கடந்த நான்காண்டுகளில் சசிகலா மீதான அபிப்ராயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. Read More
Feb 19, 2021, 19:21 PM IST
நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி, இளம் நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா இசை அமைப்பாளர்கள் டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Feb 19, 2021, 16:59 PM IST
1 முதல் 8 ம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகளுக்குத் தனியார்ப் பள்ளிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்குக் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. Read More
Feb 19, 2021, 14:51 PM IST
வெற்றி நடை என்று எதற்காக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் தெரியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Feb 18, 2021, 20:26 PM IST
தன்னுடைய பள்ளியிலிருந்து யாரை அழைத்திருக்க வேண்டும் என்றும் ட்வீட் செய்தார் Read More
Feb 18, 2021, 17:12 PM IST
ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கின் ₹ 16 கோடி என்ற தொகையை தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் முறியடித்துள்ளார். இவரை ₹ 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்தமாக்கி உள்ளது.14வது சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. Read More
Feb 18, 2021, 12:22 PM IST
தமிழகத்தில் நகர் புறங்களில் உள்ள அனைத்து நூலகங்களை நான்கு வாரத்திற்குள் திறக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 18, 2021, 11:59 AM IST
தெலங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் சீலம் ரங்கையா . இவர் கடந்த ஆண்டு மே 26ஆம் தேதி ன்று, ராமகுண்டம் மந்தானி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மந்தானி காவல் நிலையத்தில் மறுநாள் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். Read More