Dec 25, 2020, 09:23 AM IST
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவசமாகப் பொருட்களை வழங்குவதற்கு கிஷான் மால் என்ற கடையைத் தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது Read More
Dec 25, 2020, 09:19 AM IST
சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை நேற்று(டிச.24) 300க்கு கீழ் சென்றது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 24, 2020, 20:59 PM IST
நம்முடைய சிறுநீரகங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன கழிவுகளை அகற்றுகின்றன தாது உப்புகளை சீராக காத்துக்கொள்ள உதவுகின்றன உடலில் திரவத்தின் அளவை சமச்சீராக பராமரிக்கின்றன. Read More
Dec 24, 2020, 20:58 PM IST
3 மாதங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் வங்கிக் கணக்குகளில் ₹ 100 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த முதலீட்டை செய்தது யார் என்பது குறித்து Read More
Dec 24, 2020, 20:19 PM IST
மலைப்பயணம் மேற்கொண்டபோது உயர் இரத்த அழுத்தம் காரணமாக தனது நடைபயணத்தை தொடர முடியவில்லை. Read More
Dec 24, 2020, 18:03 PM IST
கேரளாவில் ஒருபுறம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு புறம் கோழிக்கோடு பகுதியில் ஷிகெல்லா என்ற நோய் வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு நோய் பரவியதைத் தொடர்ந்து அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். Read More
Dec 24, 2020, 17:14 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு கூறியுள்ளது. Read More
Dec 24, 2020, 16:50 PM IST
கவர்னருடன் மோதிப் பார்க்கக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றச் சிறப்புச் சட்டசபை கூட்டத்திற்குக் கேரள கவர்னர் அனுமதி மறுத்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி மீண்டும் சட்டசபையைக் கூட்ட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2020, 16:35 PM IST
சிவகங்கை அருகே சாலூர், இடைய மேலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். சாலூர் பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்படும். கடந்த சில வருடங்களாக கரும்புக்கு நல்ல விலை கிடைக்காததால் பலர் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு விட்ட நிலையில் தற்போது 150 ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2020, 15:33 PM IST
மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, சென்னையில் குப்பைக் கொட்டுவதற்குக் கட்டணம் வசூலிப்பதை மாநகராட்சி காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் குப்பைகளை முறையாக அள்ளுவதே இல்லை. Read More