Oct 15, 2020, 16:55 PM IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிகர மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் குறைந்துள்ளது. Read More
Oct 14, 2020, 13:51 PM IST
தனிஷ்க் ஜுவல்லரி கடை தனது சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட பின்பும், குஜராத்தில் அந்த கடை மீது மர்மக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. Read More
Oct 12, 2020, 14:22 PM IST
தமிழகத்தில் பாஜக வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன் என்று அந்தக் கட்சியில் சேர்ந்துள்ள குஷ்பு கூறியுள்ளார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். Read More
Oct 12, 2020, 12:32 PM IST
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. Read More
Oct 12, 2020, 12:04 PM IST
இன்று பாஜகவில் சேர உள்ள நிலையில் நடிகை குஷ்பு, சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில், கட்சியில் சில தலைவர்கள் தன்னை ஒதுக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சமீப நாட்களாகவே பாஜக பக்கம் சாய்ந்து வந்தார். Read More
Oct 9, 2020, 13:26 PM IST
வெங்காயம் எப்படி விளையும் என்று கூட ராகுல்காந்திக்கு தெரியாது என சிவராஜ்சிங் சவுகான் கிண்டலடித்துள்ளார். Read More
Oct 8, 2020, 10:09 AM IST
முந்தின நாளே இன்னும் முடியல. முந்தாநாள் நியூஸ் வாசிச்ச அனிதா நேத்து யூட்யூப் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டா பர்பாமன்ஸ் கொடுத்தாங்க. ஒரு சின்ன தடை கூட இல்லாம என்ன ஒரு ப்ளோ. அதுவும் அட்டகாசமான ஸ்கிரிப்ட் கூடவே லைட்டா ஹவுஸ்மேட்டை கலாய்ச்சு செஞ்சது செம்ம. Read More
Oct 7, 2020, 19:33 PM IST
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் சித்து அம் மாநில சுகாதார அமைச்சராகவும் இருந்து வருகிறார். Read More
Oct 7, 2020, 14:19 PM IST
பிரதமர் மோடிக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு சொகுசு விமானம் வாங்கியது பற்றி ஏன் யாருமே கேள்வி எழுப்பவில்லை என்று ராகுல்காந்தி காட்டமாகக் கூறியுள்ளார்.மத்திய அரசு சமீபத்தில் 2 புதிய வேளாண் சட்டங்களையும், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. Read More
Oct 7, 2020, 12:10 PM IST
ஹத்ராசில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் இளம்பெண்ணின் சகோதரனுடன் 100க்கும் மேற்பட்ட முறை போனில் பேசியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. Read More