Sep 6, 2020, 17:45 PM IST
போனிகபூர் மகன் நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா தொற்று, வலிமை பட தயாரிப்பாளர், வீட்டில் தனிமை படுத்திக் கொண்ட அர்ஜூன், Read More
Aug 31, 2020, 17:29 PM IST
1895-ல் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த தென் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் இங்கிலாந்து நாட்டை தேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுக். பொறியாளரான இவர் அணைக் கட்டி முடித்த பின்னர் 1903ல் இங்கிலாந்து திரும்பினார். Read More
Aug 28, 2020, 15:47 PM IST
2003ம் ஆண்டு, மே 22ம்தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சைத் தொடங்க மேத்யூ ஹொகாடினுடன் 21 வயதே ஆன ஒரு இளம் பந்து வீச்சாளருக்கு கேப்டன் நாசர் உசேன் வாய்ப்பு கொடுக்கிறார். Read More
Aug 24, 2020, 09:33 AM IST
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 56 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்நோய்த் தொற்று பாதித்துள்ளது. Read More
Aug 11, 2020, 17:27 PM IST
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும், மூன்று கட்ட சோதனைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. Read More
Aug 6, 2020, 19:53 PM IST
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. ஆட்டம் சில மணிநேரங்கள் மழையால் தடைப்பட்டாலும், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jul 15, 2020, 10:27 AM IST
சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை நம்ப முடியாது. அந்நாட்டு செல்போன்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். Read More
Jul 7, 2020, 11:23 AM IST
இந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. எனினும், மற்ற நாடுகளை ஒப்பிட்டால், பரிசோதனை விகிதம் மிகவும் குறைவுதான். இந்தியாவில் நேற்று(ஜூலை6) வரை 6 லட்சத்து 97,284 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Read More
Jun 9, 2020, 10:36 AM IST
இந்தியாவில் 2.66 லட்சம் பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 7466 பேர் உயிரிழந்தனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Jun 7, 2020, 10:43 AM IST
கொரோனா பாதித்தவர் எண்ணிக்கையில் இந்தியா 5வது இடத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு நோய் பாதித்திருந்தாலும், பலி எண்ணிக்கை மற்ற நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் சுமார் 100 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More