Sep 25, 2020, 15:49 PM IST
திருவனந்தபுரத்தில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் 40 நாளே ஆன பிஞ்சு பெண் குழந்தையை வாலிபர் ஆற்றில் வீசிக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் திருவல்லம் அருகே உள்ள பாச்சல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன் (25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். Read More
Sep 22, 2020, 15:58 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பரவி ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. 5 மாதத்துக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவாமலிருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா குறைந்ததாகத் தெரிவில்லை மக்களின் வாழ்வாதாரம், இந்தியாவின் பொருளாதாரம் தான் சரிந்தது. Read More
Sep 21, 2020, 21:19 PM IST
கொரோனாவை பற்றி இன்று என்ன தகவல் புதிதாய் வந்துள்ளது? என்று தினமும் கூகுளில் தேடுகிறீர்களா? இணையதளங்களில் கூறப்பட்டுள்ள கொரோனா அறிகுறிகள் Read More
Sep 21, 2020, 19:05 PM IST
கொடுத்த வாக்குறுதியை அரசு காப்பாற்றாததால் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் குடும்பம் கீர்த்தி சக்ரா விருதை அரசிடம் திரும்ப ஒப்படைக்க தீர்மானித்துள்ளது. Read More
Sep 21, 2020, 14:56 PM IST
மதுரை மாவட்டத்தில் பி.பி.குளம், விராட்டிப்பத்து, எல்லீஸ் நகர், மேல அனுப்பானடி, டி.ஆர்.ஓ காலனி, கூடல் புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விநியோகம் செய்யப்பட்டு வந்த சமன்படுத்தப்பட்ட, நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டிலேயே கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Sep 21, 2020, 11:42 AM IST
நவீனக்கால பரபரப்பில் மறக்கப்பட்ட, ஆனால் நன்மைகள் நிறைந்த விதை: ஆளி விதை.கூந்தல் வளர்ச்சி, பிரசவத்திற்குப் பின்னர் தாயின் ஆரோக்கியம், பாலூட்டும் தாய்மார் என்று ஆளி விதைகள் பல்வேறு நிலையிலுள்ள நபர்களுக்குப் பயன்படக்கூடியது. Read More
Sep 17, 2020, 22:07 PM IST
ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொரோனா பாதித்த இளம்பெண் மருத்துவமனையில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 17, 2020, 19:57 PM IST
உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் கொரோனா வைரஸில் இருந்து தங்கள் நாட்டு மக்களை காத்துகொள்ள இரவு பகல் Read More
Sep 17, 2020, 19:40 PM IST
குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் தங்கள் உடலை அதிக கவனத்துடன் ஆரோக்கியமாக பார்த்து கொள்ள வேண்டும். Read More
Sep 16, 2020, 19:29 PM IST
கமல் படம், எவனென்று நினைத்தாய், அனிருத் இசை,லோகேஷ் கனகராஜ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தை இயக்கி கோலிவுட்டில் Read More