Apr 27, 2020, 14:16 PM IST
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 26, 2020, 13:48 PM IST
நாடு முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை உலகம் வியந்து பேசும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் 26,496 பேருக்குப் பரவியிருக்கிறது. கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 26, 2020, 11:07 AM IST
கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி முடியும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப்.27) மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Apr 25, 2020, 17:16 PM IST
மேடை நடனக் கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளர், இயக்குனருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார். Read More
Apr 25, 2020, 16:55 PM IST
நடிகை கங்கனா ரனாவத் மீது அலி காஷிஃப் கான் தேஷ்முக் என்ற மும்பை வழக்கறிஞர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது :கங்கனா ரனாவத் சகோதரி ரங்கோலி சிறுபான்மையினர் மீது தவறான கருத்தைப் பரப்பி அவர்களைத் தாக்க வேண்டும், கொல்ல வேண்டும் என்பது போல் கருத்தை டிவிட்டரில் பகிர்ந்தார். Read More
Apr 25, 2020, 14:16 PM IST
கொரோனா தொற்று நோயைக் கண்டறிய புதிய பரிசோதனைக் கருவிகளை டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை குறைந்த விலைக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் 24,506 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. Read More
Apr 24, 2020, 19:23 PM IST
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :அரசு வெளியிட்ட ஊரடங்கு உத்தரவை ஏற்று மக்கள் இல்லங்களில் இருக்கும் சூழலில் மின் உபயோகம், சிலிண்டர், அத்தியாவசியமான உணவு மருந்துப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. Read More
Apr 24, 2020, 15:32 PM IST
ஆண்ட்ரியா நடிக்க ராம் இயக்கத்தில் உருவான தரமணி படத்தில் ஹீரோவாக நடித்தவர் வசந்த் ரவி. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் சுகாதாரத் தொழிலாளர்களுக்குச் சுகாதார கருவிகளை வழங்கினார்.கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிப் பேசியதாவது இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. Read More
Apr 24, 2020, 13:48 PM IST
கோ, அயன். காப்பான் போன்ற படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். காப்பான் படத்தையடுத்து புதிய ஸ்கிரிப்ட் உருவாக்கி வருகிறார் ஆனந்த். கொரொனா லாக்டவுனால் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்கும் அவருக்கு நடிகரும் கலை இயக்குனருமான கிரண் ஒரு பரிசு அனுப்பினார். Read More
Apr 24, 2020, 10:11 AM IST
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :கொரானா தோற்றுப் பற்றி எல்லோருக்கும் தெரியும் அந்த தொற்று பரவாமல் இருப்பதற்கான விதிமுறைகளும் எல்லோருக்கும் தெரியும். அதை இன்னும் சில காலம் நாம் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் இந்த பிரச்சனை சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் நினைக்கிறேன். Read More