Sep 26, 2020, 19:05 PM IST
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா மெல்ல மெல்லத் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இன்று முதன்முதலாகக் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவிலேயே முதல் கொரோனா நோயாளி கேரளாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். Read More
Sep 26, 2020, 13:43 PM IST
இந்தியாவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. நேற்று உயிரிழந்த 1089 பேரையும் சேர்த்துப் பலி எண்ணிக்கை 93,379 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Sep 25, 2020, 12:53 PM IST
ஜப்பானில் மக்கள் தொகை வேகமாகக் குறைந்து வருவதால் திருமணம் செய்பவர்களை ஊக்குவிக்க 4 லட்சம் பணம் கொடுக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிறப்பு விகிதத்தைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் படாத பாடுபட்டு வருகின்றன. Read More
Sep 25, 2020, 10:48 AM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. ஒரு சில நடிகர்களை தவிர மற்ற எல்லா நாடுகளும் கொரோன பரவியது யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. ஆயுதம் இன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் செயலாகக் கருதப்படுகிறது. Read More
Sep 24, 2020, 12:53 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 57 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரை 91,149 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. Read More
Sep 23, 2020, 13:37 PM IST
சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்து வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் இறக்குமதி செய்யத் தடை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 23, 2020, 09:47 AM IST
எந்த நாட்டுடனும் போர் புரியும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். Read More
Sep 22, 2020, 15:58 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பரவி ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. 5 மாதத்துக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவாமலிருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா குறைந்ததாகத் தெரிவில்லை மக்களின் வாழ்வாதாரம், இந்தியாவின் பொருளாதாரம் தான் சரிந்தது. Read More
Sep 22, 2020, 09:33 AM IST
நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் அதிகமாகி உள்ளது. இது புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகும். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. Read More
Sep 21, 2020, 20:12 PM IST
மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு சற்று குறைவு என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More