May 8, 2020, 10:33 AM IST
வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பதுடன் தேசிய விருது பெற்றவர் அப்புக்குட்டி. கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்கும் அவர் அதுபற்றி கூறியதாவது:இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம் Read More
May 7, 2020, 11:45 AM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதிநெருக்கடியால் அரசு இந்த முடிவெடுத்திருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. Read More
May 6, 2020, 11:24 AM IST
தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் போன்ற தரமான படங்களைத் தயாரித்திருப்பவர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் . இவர் படங்களில் நடித்திருப்பதுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளராக உள்ளார். இவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை. Read More
Apr 27, 2020, 14:16 PM IST
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 24, 2020, 15:32 PM IST
ஆண்ட்ரியா நடிக்க ராம் இயக்கத்தில் உருவான தரமணி படத்தில் ஹீரோவாக நடித்தவர் வசந்த் ரவி. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் சுகாதாரத் தொழிலாளர்களுக்குச் சுகாதார கருவிகளை வழங்கினார்.கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிப் பேசியதாவது இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. Read More
Apr 24, 2020, 09:55 AM IST
ஊரடங்கின் காரணமாக 12 கோடி பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்குச் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வீடியோ கான்பரன்சில் நடைபெற்றது. Read More
Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 17, 2020, 14:46 PM IST
கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. Read More
Apr 14, 2020, 15:01 PM IST
கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள் தவித்துக் கொண்டிருக்கக் கர்நாடகாவில் ஒரு மந்திரி தனது குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் உல்லாசமாகக் குளிக்கும் காட்சியை ட்விட் போட்டிருக்கிறது. இது அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. Read More
Apr 12, 2020, 18:21 PM IST
பேரழிவுகளுமான கோவிட் -19 வைரஸ் உலக அளவில் பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க, மக்களுக்கு உதவிட, கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் ஏற்கனவே (FEFSI) பெப்சிக்கு ரூ 15 லட்சம் வழங்கிய நிலையில், தற்போது தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியிருக்கிறது. Read More