May 7, 2019, 12:47 PM IST
இந்த வார இறுதியான மே 10ஆம் தேதியை குறிவைத்து ஏழு படங்கள் வெளியாக உள்ளன. அது குறித்த சின்ன ரிப்போர்ட் இதோ! Read More
May 3, 2019, 00:00 AM IST
அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளதாக, அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். Read More
May 3, 2019, 09:20 AM IST
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஓரே நாளில் பல வீடுகளில் திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். Read More
May 2, 2019, 22:11 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Read More
May 2, 2019, 00:00 AM IST
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட கலைச்செல்வன் உட்பட மூன்று எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் அண்மையில் நோட்டீஸ் அனுப்பினார். இதை தொடர்ந்து, சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக தலைவர் ஸ்டாலின் பேரவை செயலாளரிடம் மனு அளித்தார். Read More
May 1, 2019, 00:00 AM IST
மே 19ம் தேதி நடக்கவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப் பிரசாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் மோகன் வாக்காளர்களிடம் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். Read More
May 1, 2019, 14:07 PM IST
மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. Read More
May 1, 2019, 13:03 PM IST
ஆர். கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார். Read More
May 1, 2019, 08:37 AM IST
பொன்னமராவதி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் திருச்சி விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இதனையடுத்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது Read More
Apr 29, 2019, 07:46 AM IST
பொன்னமராவதி விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுவனையும் போலீசார் பிடித்து வைத்துள்ளனர். Read More