Mar 21, 2019, 20:09 PM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையும் , 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலும் நாளை வெளியிடப்படும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதனால் தேனி தொகுதியில் தினகரன் களம் காண்பாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே நிலவுகிறது. Read More
Mar 21, 2019, 12:23 PM IST
கோடை வெயில் ஒரு பக்கம் சுட்டெரிக்க, மற்றொரு புறம் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நம் அரசியல்வாதிகளுக்கு ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டு வருகிறது. Read More
Mar 21, 2019, 10:11 AM IST
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்.இன்று காலை வீட்டில் நாளிதழ் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தார். Read More
Mar 20, 2019, 14:13 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு கணக்கு வழக்குகளுக்கு கட்டுப்பாடு விதித் துள்ள தேர்தல் ஆணையம் அதற்கான விலைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. Read More
Mar 19, 2019, 19:57 PM IST
செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல். இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் செ.கு.தமிழரசன் கூறியதாவது Read More
Mar 19, 2019, 17:37 PM IST
ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலை எதிர்த்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதனால் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Mar 19, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில்,திமுக கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றும் எனத் தேர்தல் கருத்துக் கணிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. Read More
Mar 18, 2019, 00:00 AM IST
தமிழகத்தில், மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. Read More
Mar 18, 2019, 12:37 PM IST
அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்த சில மாதங்களில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் அமோக வெற்றி கிட்டியது.இந்த வெற்றியே எம்.ஜி.ஆரின் தொடர் அரசியல் பயணத்திற்கு படிக்கட்டாக அமைந்தது. I 973 முதல் கடந்த 2014 வரை ராசியான இத் தொகுதியில் அதிமுகவே போட்டியிட்டு வந்த நிலையில் முதல் தடவையாக பாமகவுக்கு தாரை வார்த்தது ஏன்? என்பதற்கு பரபரப்பான காரணங்கள் கூறப்படு கிறது. Read More
Mar 18, 2019, 11:35 AM IST
வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 சட்டசபைத்தொகுதிகளில் இடைத் தேர்தலை அறிவிக்காதது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதால் 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. Read More