Apr 27, 2020, 14:16 PM IST
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 26, 2020, 10:52 AM IST
சமீபத்தில் நடிகை ஜோதிகா ஒரு விழாவில் பேசும்போது தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி தவறாகப் பேசியதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் ஜோதிகா அப்படிப் பேசவில்லை கோவில்களுக்குப் பதில் மருத்துவமனைகள் கட்டலாம் என்று பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டது. Read More
Apr 25, 2020, 17:16 PM IST
மேடை நடனக் கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளர், இயக்குனருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார். Read More
Apr 24, 2020, 18:04 PM IST
நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000 பேருக்கு ரஜினிகாந்த் நிவாரண பொருட்கள் வழங்குகிறார்.இதுபற்றி நடிகர் சங்க தனி அதிகாரி கூறியிருப்பதாவது :அன்பார்ந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு, உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. Read More
Apr 24, 2020, 09:55 AM IST
ஊரடங்கின் காரணமாக 12 கோடி பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்குச் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வீடியோ கான்பரன்சில் நடைபெற்றது. Read More
Apr 21, 2020, 17:00 PM IST
புலி உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவரும், மற்றும் பட இயக்குநருமான பி. டி. செல்வகுமார், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வரும் ஏழைகளுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். Read More
Apr 20, 2020, 15:33 PM IST
நடிகை நயன்தாரா திரையுலகிற்கு நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிறது. உடல் தோற்றத்தில் சில சமயம் ஒல்லியாக, புஷ்டியாக தெரிந்தாலும் அழகில் அன்றைக்கும் இன்றைக்கும் மாற்றமில்லாமல் தேவதைபோல்தான் இருக்கிறார். குறிப்பாக அவரது வசீகர சிரிப்பில் மாற்றம் இல்லை. Read More
Apr 20, 2020, 15:22 PM IST
கொரோனவை ஒழிக்கிறோம் என்று சொல்லி ஊரடங்கு போட்டு மக்களை வீட்டில் அடைத்துவிட்டார்கள். ஆனாலும் கொரோனா அடங்கியதுபோல் தெரியவில்லை. கேரளாவில் தான் அதிக பாதிப்பு என்கிறார்கள். இப்போது அங்குக் குறைந்துவிட்டது அப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறது கேரளா அரசு என்று பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. Read More
Apr 19, 2020, 10:24 AM IST
தமிழில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துவிட்டு இந்தியில் நடிக்கச் சென்ற ஸ்ரீதேவி அங்கு நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு துபாய் சென்றபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தார். Read More
Apr 13, 2020, 16:36 PM IST
கேரளாவில் கொரோனா பாதிப்பு மும்முரமாக உள்ளது. அரசும், போலீசாரும் மக்களை கொரோனா பிடியில் சிக்காமல் காக்கப் போராடி வருகின்றனர். டென்ஷனான பணியில் இருக்கும் போலீஸ்காரர்களை உற்சாகப்படுத்தக் கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் சொந்த குரலில் கொரோனா பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். Read More