Jul 11, 2019, 09:07 AM IST
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி முற்றி உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பான்மை பலம் இழந்து தவிக்கும் குமாரசாமி, வேறு வழியின்றி இன்று முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சட்டப்பேரவையை கலைக்கவும் சிபாரிசு செய்வார் என்றும் கூறப்படுகிறது. Read More
Jul 10, 2019, 13:38 PM IST
ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ இன்று மனுவை திரும்பப் பெற்றதால் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. Read More
Jul 10, 2019, 11:41 AM IST
‘மனிதக் கழிவுகளை அகற்றும் இழிவில் 1993 முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. இந்த விஷயத்தில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு’’ என்று தமிழக அரசை ப.சிதம்பரம் கடுமையாக தாக்கியுள்ளார். Read More
Jul 10, 2019, 11:19 AM IST
மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளிகள் இறப்பில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே தெரிவித்திருக்கிறார். Read More
Jul 10, 2019, 10:43 AM IST
முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் எங்களை கடத்திச் செல்ல மும்பை வந்திருக்கிறார்கள்.. அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று மும்பை போலீசிடம் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். Read More
Jul 8, 2019, 15:39 PM IST
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். Read More
Jul 8, 2019, 10:31 AM IST
ராஜ்யசா எம்.பி. தேர்தலில், வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. Read More
Jul 8, 2019, 10:21 AM IST
தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் அடுத்த மாதத்திற்குள் மாற்றப்படுவார் என்று எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். Read More
Jul 8, 2019, 10:09 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை போதைப் பொருள் பயன்படுத்துபவர் என்று சொன்ன பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி மீது சட்டீஸ்கரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 8, 2019, 10:04 AM IST
‘‘மத்திய அரசை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தேசவிரோதி(ஆன்டி நேஷனல்) என்று சித்தரிக்கிறார்கள். நமக்கு யாருடைய சர்டிபிகேட்டும் தேவையில்லை. நாம் எதற்கும் பயப்படக் கூடாது’’ என்று பிரபல பாலிவுட் நடிகை ஷப்னா ஆஸ்மி பேசியுள்ளார். Read More