Oct 28, 2020, 13:34 PM IST
நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், பிற மாநில மாணவர்களுக்கு அதிக அளவில் இடம் கிடைத்தது. தமிழக மாணவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. Read More
Oct 27, 2020, 12:56 PM IST
பிக்பாஸ் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களுக்கிடையே நாளுக்கு நாள் போட்டியும் அத்துடன் பொறமையும் அதிகரித்து வருகிறது. Read More
Oct 27, 2020, 09:32 AM IST
விசிக தலைவர் திருமாவளனைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார்.சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக நடிகை குஷ்பு அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை . Read More
Oct 26, 2020, 20:13 PM IST
முகமது நபி குறித்த கார்ட்டூனை பயன்படுத்திய பிரான்சுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் வலுத்துள்ளது. குவைத், சவுதி அரேபியா உட்பட நாடுகளில் பிரெஞ்சு பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. Read More
Oct 26, 2020, 16:01 PM IST
சினிமா தியேட்டர் அதிபர்கள் தயாரிப்பாளர்களுக்கிடையே பல கால கட்டங்களில் மோதல் நடந்திருக்கிறது. இதனால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இம்முறை அவர்கள் எல்லோரையுமே சண்டை இல்லாமல், பணிகளை முடக்கிப் போட்டு விட்டது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ். Read More
Oct 25, 2020, 15:08 PM IST
விமான பயணத்தின் போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை தொந்தரவு செய்த 9 பத்திரிகைகயாளர்களுக்கு 15 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய இண்டிகோ விமானம் நிறுவனம் தடை விதித்துள்ளது. Read More
Oct 25, 2020, 13:02 PM IST
கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஆடு, மாடு உட்பட வளர்ப்பு பிராணிகளை கொன்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த பெண் புலி இன்று வனத்துறையின் கூண்டில் வசமாக சிக்கியது. Read More
Oct 24, 2020, 19:32 PM IST
இந்த போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் நடந்தது. Read More
Oct 24, 2020, 17:23 PM IST
கேரளாவில் டிஒய்எப்ஐ தொண்டரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவரான டிஒய்எப்ஐ தொண்டரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 24, 2020, 16:04 PM IST
காஷ்மீருக்கு மீண்டும் விசேஷ அந்தஸ்து கொண்டு வருவதற்காகப் போராடுவது குறித்து அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More