Apr 12, 2019, 12:15 PM IST
சூர்யாவைச் சுற்றி நடக்கும் குளறுபடிகளால் மிகுந்த கவலையிலும், கடுப்பிலும் இருக்கிறாராம் நடிகர் சூர்யா. Read More
Apr 12, 2019, 00:00 AM IST
ராகுல் காந்தியின் மீது நேற்று முன்தினம் பட்ட பச்சை நிற ஒளியால் பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், அவர் பங்கேற்க இருக்கும் தேனி பொதுக்கூட்ட மேடை மேற்கூரை சரிந்து விழுந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. Read More
Apr 12, 2019, 09:39 AM IST
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இரும்புத்திரை பேசியிருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் அறிவியல் சார்ந்த படங்கள் வரும். Read More
Apr 12, 2019, 08:22 AM IST
காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை அவரது உறவினரே கழுத்தைத் நெரித்து கொன்ற சம்பவம் தாம்பரம் பகுதி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. Read More
Apr 11, 2019, 19:48 PM IST
ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. Read More
Apr 11, 2019, 19:38 PM IST
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பொதுவெளியில் சமூக பிரச்னைகள் பற்றி பேசிவருகிறார். வரப்போகும் தேர்தல் குறித்து இன்று பேசியிருக்கிறார். Read More
Apr 11, 2019, 19:21 PM IST
சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களை பெற்றிவிட்டது. காரணம் படத்தின் மனதை வருடும் இசை. இந்த படத்துக்கு ராஜு முருகன் கதை எழுதியுள்ளார் என்பதும் படத்தின் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். Read More
Apr 11, 2019, 19:00 PM IST
கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்துமாறு பாஜக தூது விட்டதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Apr 11, 2019, 18:52 PM IST
ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். Read More
Apr 11, 2019, 16:13 PM IST
பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை சில்மிஷம் செய்த நபரை ஆத்திரத்தில் பளார் பளார் என நடிகை குஷ்பு அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாசி விமர்சனங்கள் எழ அதற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பு. Read More