Apr 25, 2020, 17:16 PM IST
மேடை நடனக் கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளர், இயக்குனருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார். Read More
Apr 24, 2020, 18:04 PM IST
நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000 பேருக்கு ரஜினிகாந்த் நிவாரண பொருட்கள் வழங்குகிறார்.இதுபற்றி நடிகர் சங்க தனி அதிகாரி கூறியிருப்பதாவது :அன்பார்ந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு, உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. Read More
Apr 24, 2020, 15:32 PM IST
ஆண்ட்ரியா நடிக்க ராம் இயக்கத்தில் உருவான தரமணி படத்தில் ஹீரோவாக நடித்தவர் வசந்த் ரவி. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் சுகாதாரத் தொழிலாளர்களுக்குச் சுகாதார கருவிகளை வழங்கினார்.கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிப் பேசியதாவது இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. Read More
Apr 24, 2020, 13:41 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பெப்சி அமைப்புக்கு ரூ 50 லட்சம் நன்கொடை அளித்தார். திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு அரிசி, மளிகை சாமான்கள் அளித்தார். இதுபற்றி பத்திரிக்கை செய்தி தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். Read More
Apr 24, 2020, 09:55 AM IST
ஊரடங்கின் காரணமாக 12 கோடி பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்குச் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வீடியோ கான்பரன்சில் நடைபெற்றது. Read More
Apr 23, 2020, 15:54 PM IST
கேரளாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 30 சதவீதம் வீதம் ஓராண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. Read More
Apr 22, 2020, 18:06 PM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு உள்ளிட்ட பெரும் பாலான தொழில்கள் முடங்கிவிட்டன. இதனால் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்து வருகின்றனர். Read More
Apr 21, 2020, 17:09 PM IST
நடிகை கங்கனா ரனாவத் தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை படமாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தை ஏ. எல். விஜய் டைரக்டு செய்கிறார்.கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பெப்சி அமைப்பு மூலம் தொழிலாளர்களுக்கு நடிகர் நடிகைகள் உதவி வருகின்றனர். Read More
Apr 21, 2020, 17:00 PM IST
புலி உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவரும், மற்றும் பட இயக்குநருமான பி. டி. செல்வகுமார், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வரும் ஏழைகளுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். Read More
Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More