Sep 12, 2019, 18:20 PM IST
அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீ்க் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Sep 12, 2019, 18:01 PM IST
ஜெயலலிதா ஆட்சியில் போட்ட ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களில், வெறும் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தான் வந்திருக்கின்றது என்று தமிழக அரசே மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறதே, இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகின்றார்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Sep 12, 2019, 17:50 PM IST
சென்னையில் பிரபல பெண் தொழிலதிபர் ரீட்டா லங்காலிங்கம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். Read More
Sep 12, 2019, 17:35 PM IST
பிகிலுக்கு சரியான போட்டியாக கார்த்தியின் கைதி படம் இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் அதன் புதிய புகைப்படங்களே விளக்குகின்றன. Read More
Sep 12, 2019, 17:18 PM IST
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ள கோமாளி திரைப்படம், இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Sep 12, 2019, 16:53 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த பயோபிக் படங்கள் எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தீபக் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். Read More
Sep 12, 2019, 16:25 PM IST
இறுதிச்சுற்று படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ரித்திகா சிங்கின் புதிய படமான ஓ மை கடவுளே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. Read More
Sep 12, 2019, 09:21 AM IST
பாஜக பேரணியில் ஹரியானா முதல்வர் கலந்து கொண்ட போது, தனது தலையில் கீரிடம் வைக்க முயன்ற தொண்டரிடம், உன் தலையை வெட்டி விடுவேன் என்று கையில் கோடாரியுடன் சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் ட்விட்டரில் போட்டுள்ளார். Read More
Sep 12, 2019, 09:09 AM IST
சிலருக்கு ஓம், பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே, ஏதோ 16ம், 17ம் நூற்றாண்டுக்கு போய் விடுவது போலவும், நாட்டை சீரழிப்பது போலவும் தோன்றுகிறது என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கிண்டலடித்தார். Read More
Sep 12, 2019, 08:51 AM IST
நான் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைமக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே? என்று திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More