Apr 27, 2019, 08:15 AM IST
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் Read More
Apr 27, 2019, 08:08 AM IST
பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான ஆடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது Read More
Apr 27, 2019, 08:03 AM IST
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காய்கறி வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் Read More
Apr 27, 2019, 07:38 AM IST
கர்நாடகாவில், இந்திய கடற்படையின் விமானந்தாங்கி போர்க்கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது மூச்சு திணறி கடற்படை அதிகாரி ஒருவர் மரணம் அடைந்தார். Read More
Apr 27, 2019, 07:30 AM IST
ராசிபுரம் குழந்கைள் விற்பனை விவகாரத்தில் புதிய திருப்பமாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளியின் தோழியான நர்ஸ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Apr 26, 2019, 23:12 PM IST
ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்த அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள்ளின் இறுதிப் பாகமான அவெஞ்சர் எண்ட் கேம் வெளியாகியிருக்கிறது. மீளா துயரத்தில் இருக்கும் சூப்பர் ஹீரோக்கள், பிரபஞ்சத்தையே கைக்குள் அடக்கிவைத்திருக்கும் வில்லன் இவர்களில் ஜெயித்தது யார்? இந்த தர்மயுத்தம் ரசிகர்களை ஈர்த்ததா? Read More
Apr 26, 2019, 18:36 PM IST
ஒழுங்கா ஷூட்டிங் வர மாட்டேங்குறாரு.. நல்லா தூங்குறாரு.. நைட் ஷூட் வைக்க சொல்றாரு என பல கம்ப்ளைண்டுகளை காலி செய்து, மீண்டும் தமிழ் சினிமாவில் அதிரடியாக நடிக்க களமிறங்கிய சிம்புவுக்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்தது அவரது உடல் எடை தான். Read More
Apr 26, 2019, 00:00 AM IST
அதிமுகவுக்கு விரோதமாக, கட்சியை பாதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டபட்ட எம்.எல்.ஏ-கள் கருத்து தெரிவித்துள்ளனர். Read More
அ.தி.மு.க-வின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன், ‘எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது மூலம் ஆட்சியைத் தக்க வைக்க அதிமுக முயன்று வருகிறது. Read More
Apr 26, 2019, 12:55 PM IST
விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்புகளையும் ஒப்பிடுவது தவறு என்று இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் Read More