Mar 11, 2019, 17:54 PM IST
வேட்பாளர் நேர்காணலில் தீவிரம் காட்டி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்தமுறை உதயசூரியன் சின்னத்தில் நிற்க இருக்கிறது மதிமுக. Read More
Mar 11, 2019, 17:48 PM IST
காஞ்சிபுரம் தொகுதிக்கான நேர்காணல் திமுகவில் நாளை நடக்க இருக்கிறது. இதே தொகுதியைக் கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கோரிக்கை வைத்திருக்கிறது. Read More
Mar 11, 2019, 16:05 PM IST
மோதிரம் சின்னத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதையடுத்து நட்சத்திர சின்னமா அல்லது வேறு எதாவது சின்னமா என்ற ஆலோசனையில் அக்கட்சி பொறுப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Mar 10, 2019, 11:23 AM IST
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கட்சி மோதிரம் சின்னத்தை கேட்டிருந்த நிலையில் அந்தச் சின்னத்தை தமிழ்நாடு தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் . Read More
Mar 9, 2019, 07:27 AM IST
லோக்சபா தேர்தல் நிலைப்பாடுகளால் மனித நேய மக்கள் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Mar 6, 2019, 10:09 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியிலிருந்து விலகி தினகரனின் அமமுகவில் இணையப் போவதாக நிர்வாகிகள் பலர் கலகக் குரல் எழுப்பியுள்ளனர். Read More
Mar 4, 2019, 19:13 PM IST
திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாட்டை இன்றைக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் விறுவிறுப்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக தலைமை . Read More
Mar 4, 2019, 18:13 PM IST
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என சிதம்பரத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அக்கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு தலைவர் கு.செல்வப் பெருந்தகை. Read More
Mar 4, 2019, 12:00 PM IST
திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்ற சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியதா? என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் கையெடுத்து பெரிய கும்பிடு போட்டார் திருமாவளவன் . Read More
Mar 2, 2019, 19:41 PM IST
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி உடன்பாட்டை நாளைக்குள் முடிக்க திமுக முடிவு செய்துள்ளது. மதிமுக, விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. Read More