Oct 13, 2020, 21:03 PM IST
காய்கறி கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியது புடலங்காய். புடலங்காயில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. Read More
Oct 3, 2020, 17:39 PM IST
தரிசு நிலங்களில்கூட கண்டங்கத்திரி செடி இயல்பாய் முளைக்கும். இதன் ஆங்கிலப் பெயர் Wild Egg Plant என்று கூறுவர். தாவரவியல் பெயர் Solanum surretance ஆகும். கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்களும் உள்ளன. கண்டம் என்பது கழுத்தைக் குறிக்கும். Read More
Sep 21, 2020, 20:06 PM IST
இவ்வுலகில் சைவத்தை விட அசைவத்தை விரும்புபவர்கள் தான் அதிகம்.சைவத்தில் வெறும் சாம்பார்,காரக்குழம்பு மட்டும் தான் Read More
Sep 11, 2020, 18:41 PM IST
சமையலில் தவிர்க்கமுடியாத ஒரு பொருள் சீரகம் என்று கூறலாம். பல்வேறு குழம்புகளில் சீரகம் சேர்க்கப்படுகிறது. சீரகத்திற்கு நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயலாற்றும் தன்மை உள்ளது. குறிப்பாக வயிற்றுப் பிரச்சனைகளுக்குச் சீரகம் நல்ல தீர்வாகும். Read More
Sep 9, 2020, 16:16 PM IST
தினமும் சாம்பார்,காரக்குழம்பு என ஒரே உணவு வகை தான் சாப்பிடுகிறீர்களா??ஒரு மாறுதல்காக புளிப்பு ,காரம் நிறைந்த மாங்காய் சாதத்தை சாப்பிட்டு பாருங்கள்.. Read More
Sep 3, 2020, 18:43 PM IST
கேரளா ஸ்டைல் உணவு என்றாலே மிகுந்த சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து இருக்கும்.கேரளா மக்கள் சிறு சிறு உணவை கூட ஆரோக்கியமாக செய்வார்கள். Read More
Sep 1, 2020, 15:47 PM IST
தமிழில், மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் நடித்ததுடன் பல்வேறு தெலுங்கு. கன்னட படங்களில் நடித்திருப்பவர் எஸ்தர். இவருக்கும் நடிகர், டிவி தொகுப்பாளர், பாடகருமான நோயல் ஷேன்-க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு வருடமே ஆன நிலையில் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். Read More
Aug 24, 2020, 12:35 PM IST
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள நேரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜு. இவர் மீது ஏற்கனவே ஏராளமான திருட்டு, அடிதடி உட்பட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இவரது வீட்டுக்கு அருகே ஒரு சாரைப் பாம்பு செல்வதை பிஜு பார்த்தார். Read More
Aug 22, 2020, 18:46 PM IST
Spicy Home made beach green peas sundal snack for kids to elders most favorite dish Read More
Aug 22, 2020, 11:08 AM IST
நடிகர் சூரி கொரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து அதற்கான விழிப் புணர்வு பிரசாரங்கள் பற்றிய நிகழ்வுகளில் பங்கேற்றார். ஒரு கட்டத்துக்கு பிறகு மதுரை அருகே உள்ள சொந்த கிராமத் துக்கு சென்று குடும்பத்தினருடன் பொழுதை கழித்தார். தற்போது சூரி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More