Oct 25, 2020, 12:48 PM IST
விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் மேலும் மத்தாப்பு, பொன்மாலை பொழுது, Read More
Oct 20, 2020, 15:23 PM IST
நேரம், பீட்சா, இஞ்சி இடுப்பழகி, உறுமீன், கோ2, இறைவி , திருட்டு பயலே2 போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா. மாறுபட்ட கதைக்களங்கள் என்றால் இவரின் இயக்குனர்களுக்கு இவரின் ஞாபகம்தான் வரும். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பாபி சிம்ஹா தற்போது புதிய படமொன்றில் மீண்டும் நடிக்கிறார். Read More
Oct 19, 2020, 14:38 PM IST
இசைஞானி இளையராஜாவின் வாரிசுகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி. மூவருமே இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள். யுவன் தனக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு இசை அமைக்கிறார். பவதாரணி எப்போதாவது படத்துக்கு இசை அமைக்கிறார். Read More
Oct 17, 2020, 13:11 PM IST
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார் Read More
Oct 7, 2020, 17:02 PM IST
இயக்குனர் சீனு ராமசாமி கிராமம் சார்ந்த வாழ்வியல், நடுத்தரவர்கத்தினரின் மாறுபட்ட கதைகளையும், உண்மை சம்பவங்களின் அடிபடையிலான படங்களையும் இயக்குவதில் திறமையானவர். நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமான தென்மேற்கு பருவக் காற்று படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. இப்படம் தேசிய விருது வென்றது. Read More
Oct 2, 2020, 11:44 AM IST
சிறுமிகள், இளம் பெண்களை பலாத்காரம் செய்பவர்களை நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும் என்றும், அதை டிவியில் Read More
Oct 1, 2020, 15:00 PM IST
அசாம் மாநிலம் கவுகாத்தி,பமோஹி கிராமத்தில் அக்ஷர் என்ற பள்ளி இயங்கி கொண்டுவருகின்றது. Read More
Sep 19, 2020, 19:12 PM IST
மாமனிதன் கதாநாயகி எஸ்.காயத்ரி நடிப்பை எனது ஜீனியஸ் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் டேபிளில் பார்த்து முதல் பாராட்டு தெரி வித்தார். Read More
Sep 19, 2020, 18:39 PM IST
சுந்தர பாண்டியன், கும்கி, குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியா நாடு மற்றும் அஜித் நடித்த வேதாளம் தொடங்கி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் லட்சுமி மேனன் Read More
Sep 16, 2020, 17:46 PM IST
பெரும்பாலும் தனிமையில் இருக்கும் பொழுது மன அழுத்தம் நம்மை கவர முயலும்.தனிமையில் தேவையில்லாத நினைவுகள் Read More