Sep 10, 2020, 19:33 PM IST
திருவனந்தபுரம் அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த இரண்டு பலாத்கார சம்பவங்கள் இதைத் தான் காட்டுகிறது. Read More
Sep 9, 2020, 18:27 PM IST
ஜெயிலுக்குப் போவதற்காக 92 வயது மூதாட்டியை ஒருவர் கொன்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. Read More
Sep 8, 2020, 14:17 PM IST
கேரளாவில் 92 வயது மூதாட்டியைக் கழுத்து அறுத்துக் கொன்ற பின்னர் அந்த விவரத்தை ஒரு தாளில் எழுதி வீட்டுச் சுவரில் ஒட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள கும்பழா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜானகி (92). Read More
Sep 5, 2020, 12:17 PM IST
படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று பலரும் நிரூபித்துள்ளனர். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மாள் என்ற 105 வயதான மூதாட்டி நாலாவது வகுப்பில் தேர்வாகி சாதனை படைத்தார். Read More
Aug 29, 2020, 16:29 PM IST
மற்ற மாநிலங்களைப் போலவே கேரளாவிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் வரை ஒருநாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. Read More
Aug 19, 2020, 12:02 PM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் அந்த மாநிலத்தில் நோயின் தீவிரம் குறைவாகவே இருந்தது. ஜனவரி மாத இறுதியில் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் முதலில் 3 பேருக்கு மேல் நோய் பரவில்லை. Read More
May 12, 2020, 10:05 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்த 6 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகினர். இதனால், கொரோனா பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 500 பேருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 8, 2020, 09:54 AM IST
சென்னையில் இன்று(மே8) கொரோனோ நோயாளிகள் மூன்று பேர் இறந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More
Mar 14, 2020, 11:13 AM IST
இந்தியாவில் கொரோனாவுக்கு 2வது பலியாக டெல்லி மூதாட்டி ஒருவர் இறந்தார். நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்தது. Read More
Jan 13, 2020, 09:40 AM IST
பெண்களை அனுமதிப்பது தொடர்பான மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. மற்ற மதவழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது குறித்தும் இதில் ஆய்வு செய்யப்படுகிறது. Read More