Apr 16, 2020, 14:57 PM IST
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கத் தடையில்லை. அதே சமயம், சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 12, 2020, 13:06 PM IST
நடிகை ரைசா வில்சன். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேம் காதல் படத்தில் நடித்தவர் இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் இவரது பிறந்தநாள் வந்தது. அவருக்கு நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் டிவிட்டரில் வாழ்த்துக் கூறினார்கள். Read More
Apr 1, 2020, 14:57 PM IST
சமூக வலைத்தளங்களில், திமுக மீது திட்டமிட்டு பாஜகவினர் பொய்ச் செய்தி பரப்புவதாகக் கூறி, அக்கட்சிக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கொரோனா தடுப்பு பணிக்கு பாஜக ஒரு கோடி கொடுக்க வேண்டுமென்று கூறியிருக்கிறது. Read More
Mar 31, 2020, 11:13 AM IST
கொரேனா பாதிப்பில் நட்சத்திரங்கள் என்ற பார்த்தால் ஹாலிவுட் நடிகர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். முதலில் டாம் ஹாங்க்ஸ் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று என்று தகவல் வந்தது. சிகிச்சை பிறகு குணம் அடைந்தனர். Read More
Mar 17, 2020, 16:59 PM IST
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரேனோ வைரஸ் நோயால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானவர்கள் இறந்திருக்கின்றனர். திரையுலக நட்சத் திரங்களுக்கும் கொரேனோ வைரஸ், பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Feb 10, 2020, 13:43 PM IST
ஆஸ்கர் போட்டியில் 11 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோக்கர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந் தது. அந்தளவுக்கு விருதுகளை பெறாவிட்டாலும் சிறந்த நடிகர், சிறந்த இசை என 2 முக்கிய பிரிவுகளுக்கு ஆஸ்கர் வென்றது. Read More
Jan 13, 2020, 22:14 PM IST
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். Read More
Jan 13, 2020, 08:53 AM IST
சென்னை பாடி சுரேஷ் கொலையில் தொடர்புடையவன்தான் அப்துல் சமீம். சமீபத்தில் அந்த கொலை வழக்கில் சிறையில் இருந்த அவன் உட்பட மூன்று பேர் பிணையில் வெளிவந்த நிலையில், அவர்கள் தலைமறைவானது குறித்து பதிவிட்டிருந்தேன். Read More
Jan 10, 2020, 09:51 AM IST
களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்பதும், இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்த வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. Read More
Jan 9, 2020, 11:44 AM IST
ளியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு 2 மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்்று(ஜன.8) இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தாா். Read More