Dec 9, 2020, 17:31 PM IST
17வது வயதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று மிக இளம் வயது விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்ற குஜராத்தைச் சேர்ந்த பார்த்திவ் படேல் தன்னுடைய 35வது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Read More
Dec 2, 2020, 15:05 PM IST
இந்திய அணிக்காகத் தனது முதல் ஒரு நாள் போட்டியை இன்று விளையாடுகிறார், தமிழகத்தின் சின்னப்பம்பட்டி இளைஞர் நடராஜன். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற நடராஜனின் கனவு இன்று நனவாகி உள்ளது. இது அவரின் கனவும் பயணத்தின் மிகப்பெரிய வெற்றி மைல்கல். Read More
Nov 27, 2020, 19:11 PM IST
நியூசிலாந்து சென்றுள்ள 6 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிபந்தனைகளை பாக்.வீரர்கள் தொடர்ந்து மீறி வருவதால் இனியும் விதிமீறல் நடந்தால் வீரர்கள் Read More
Nov 21, 2020, 12:17 PM IST
இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முஹம்மது கவுஸ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது சிராஜ். Read More
Nov 16, 2020, 19:48 PM IST
ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதே பெரிய பெருமை. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றுவிட்டால்? அதன் பிறகு வாழ்க்கையே மாறிவிடும் என்றுதானே நாம் நினைக்கிறோம்! Read More
Nov 16, 2020, 17:07 PM IST
அடிலெய்டில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் உட்பட சில வீரர்கள் சுய தனிமைக்கு சென்றுள்ளனர். Read More
Nov 5, 2020, 14:38 PM IST
ஐபிஎல் 2020 ன் இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் தருணம் இது. லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அணிகளுக்கு அடுத்தடுத்த பலபரிச்சைகள் காத்திருக்கின்றன. அதில் முதல் பலபரிச்சையான தகுதி சுற்று 1 இன்று நடைபெறுகிறது. Read More
Oct 30, 2020, 20:21 PM IST
இந்திய விநியோக உரிமத்தைச் சீனாவிலுள்ள டென்சென்ட் கேம்ஸ் என்ற நிறுவனம் எடுத்துள்ளது. Read More
Oct 14, 2020, 16:39 PM IST
2010 ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தொடக்கத்தில் மிக மோசமாக ஆடி பல போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் இரண்டாவது கட்டத்தில் அபாரமாக ஆடி கோப்பையைக் கைப்பற்றியது போல இந்த முறை நடக்க வாய்ப்பில்லை என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறுகிறார். Read More
Oct 10, 2020, 11:17 AM IST
ராகுல் திராவிட் தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த கேரளாவை சேர்ந்த ரஞ்சி வீரர் சுரேஷ்குமார் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (47). Read More