Sep 17, 2020, 14:47 PM IST
சிறிய படங்கள் மட்டுமே ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி வந்த நிலையில் பிரபல ஹீரோக்கள் தங்களின் படங்களை மெல்ல மெல்ல தியேட்டர் திறப்பை எதிர்நோக்காமல் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முன் வருகின்றனர். சமீபத்தில் தான் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. Read More
Sep 15, 2020, 10:03 AM IST
லடாக் பிரச்னை, மக்களவையில் ராஜ்நாத்சிங் பேச்சு, இந்திய-சீன படைகள் மோதல், கல்வானில் ஆக்கிரமிப்பு, Read More
Sep 7, 2020, 14:13 PM IST
செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) ஆகும். 19.12.2019-ல் ஐநா பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாண்டு முதல் இந்த நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. Read More
Sep 2, 2020, 10:22 AM IST
இயக்குனர் ஷங்கர் உதவியாளரான அட்லி நடிகர் ஜெய், நயன்தாரா ஜோடியாக நடித்த ராஜா ராணி படத்தை முதல் படமாக இயக்கினார். அப்படம் ஹிட் ஆனது. அடுத்த படமாகத் தளபதி விஜய்யின் தெறி படத்தை இயக்கி கலக்கினார். அடுத்தடுத்து விஜய்யுடன் மெர்சல் மற்றும் பிகில் இயக்கி கோலிவுட்டை அதிர வைத்தார். Read More
Sep 1, 2020, 19:19 PM IST
சமீப காலமாக சவுதியின் பாதுகாப்பு அமைச்சகத்தில் முறையற்ற பரிவர்த்தனைகள் நடந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. Read More
Aug 31, 2020, 09:05 AM IST
இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு, வங்கிகளில் மின்னணு பணப்பரிமாற்றத்திற்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி தர வேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது Read More
Aug 26, 2020, 14:55 PM IST
சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் கொடுத்தால் போதாது, ஏழைகளுக்கு பணம் கொடுங்கள் என்று மத்திய அரசுக்கு ராகுல்காந்தி அட்வைஸ் கொடுத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் அடிக்கடி மோடி அரசை விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார். Read More
Dec 9, 2019, 17:46 PM IST
ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். நடிப்புத் திறமை எடுப்பான கவர்ச்சி தோற்றம் இருந்தும் போதுமான வாய்ப்பு இல்லை. தற்போது தெலுங்கு படங்களில் வரவேற்பை பெற்றுவருகிறார். Read More
Dec 9, 2019, 12:49 PM IST
தெலங்கானா என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிந்து விசாரிக்க கோரிய மனுவை வரும் 11ம் தேதி எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Dec 7, 2019, 13:53 PM IST
தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான செலவு தொகையை எடுத்த பின்பும், பல சுங்கச் சாவடிகளில் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Read More