Jan 28, 2021, 14:25 PM IST
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமாகினார். Read More
Jan 27, 2021, 19:53 PM IST
இந்தியச் சூரிய ஆற்றல் கழகத்திலிருந்து காலியாக உள்ள மேலாளர், மூத்த அலுவலர், மூத்த பொறியாளர், மூத்த கணக்காளர், செயலக அதிகாரி, மேற்பார்வையாளர், இளநிலை நிரலாளர், இளநிலை கணக்காளர், மேற்பார்வையாளர் (Solar / power system) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 22, 2021, 10:16 AM IST
மும்பையில் நடிகர் சோனு சூட் கட்டிடம் பிரஹன்மும்பை மாநகராட்சியால் இடிக்கப்படுவதை எதிர்கொள்கிறது என்பது தெரிந்ததே. அனுமதியின்றி மும்பை புறநகர் ஜுஹுவில் உள்ள சோனு சூட் தனது குடியிருப்பு கட்டிடத்தில் சில மாற்றங்களைச் செய்தார். Read More
Jan 11, 2021, 20:57 PM IST
இந்திய தொலைத் தொடர்புத் துறை இந்த ஆண்டு சில முக்கிய முன்னேற்றங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஜி சேவையின் பயன்பாடு இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jan 5, 2021, 14:27 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 5, 2021, 09:03 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே மூன்று லட்சம் பேருக்கு பாதித்திருக்கிறது. Read More
Jan 2, 2021, 20:26 PM IST
உலகில் விலை கொடுத்து வாங்க முடியாதவற்றுள் ஒன்று உறக்கம். வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் உள்ளனர். இரவில் சரியானபடி தூங்கவில்லையானால், பகலில் சுறுசுறுப்பாக பணியாற்ற இயலாது. Read More
Dec 31, 2020, 20:47 PM IST
ஜியோ நெட்வொர்க்கில் எப்போதும் இலவசமாக இருக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. Read More
Dec 31, 2020, 17:23 PM IST
ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா ஜியோ நிறுவனம் கட்டணமாக வசூலித்து வந்தது.பிற நெட்வொர்க்குகளுடன் இணைப்புக்கான கட்டணம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அப்போது அறிவித்தது Read More
Dec 24, 2020, 19:00 PM IST
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பை அகற்ற விஏஓ, தாசில்தார், போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை, பீ.பீ.குளத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். Read More