Jan 2, 2021, 10:34 AM IST
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சினிமாவுலகமே இணைய தளத்தில் மூழ்கி இருக்கிறது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் கணக்குகள் ஆரம்பித்து தங்களது அன்றாட நிகழ்வுகள், புதிய பட அறிவிப்பு, ரசிகர்களிடம் உரையாடல், கவர்ச்சி படங்கள் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர். Read More
Jan 1, 2021, 18:43 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தந்து பிறந்த நாளை டிசம்பர் 12ம் தேதி சென்னையில் கொண்டாடி விட்டு மறுநாள் தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். Read More
Jan 1, 2021, 10:27 AM IST
சபரிமலையில் தமிழக பக்தர்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி போலி ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 1, 2021, 09:21 AM IST
சென்ற 2020ம் ஆண்டு பல சோகங்களை திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் ஏற்படுத்தி சென்றிருக்கிறது. Read More
Dec 31, 2020, 15:30 PM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகக் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய பாஜக உறுப்பினர் ராஜகோபால், பின்னர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 31, 2020, 11:21 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்ல திரும்ப தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 31, 2020, 11:10 AM IST
காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களிலும் நடித்தார். தவிர மலையாள, கன்னட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். Read More
Dec 31, 2020, 10:53 AM IST
திரையுலகினர் பலர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்தியா ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள். ஐஸ்வர்யாராயின் 9 வயது மகள் கொரோனா பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சி ஏற்படுத்தியது. Read More
Dec 30, 2020, 18:57 PM IST
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஒரு வழக்கில் மதன் ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு கூடங்குளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவை இரண்டும் திடீரென காணாமல் போனது. Read More
Dec 30, 2020, 13:51 PM IST
தொல்லியல் அலுவலர் பணிக்கு தமிழ்நாட்டில் படித்தவர்களை டிஎன்பிஎஸ்சி புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். Read More