Sep 30, 2020, 09:55 AM IST
துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு சி.டி. ஸ்கேன் பார்த்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவரது மகள் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. Read More
Sep 29, 2020, 19:49 PM IST
மன்னிப்பு கேட்க முடியாது, ரத யாத்திரை,மன்னிப்பு கேட்க முடியாது, ரத யாத்திரை, Read More
Sep 29, 2020, 12:33 PM IST
ஸ்ருதி ஹாசன், கமர்ஷியல் ஸ்கிரிப்ட் வேண்டாம்,உலக நாயகன் கமல்ஹாசன் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன், Read More
Sep 29, 2020, 12:13 PM IST
டெல்லியில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தனது கணவருக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் பெண் புகார் கொடுத்துள்ளார். Read More
Sep 29, 2020, 09:08 AM IST
காஷ்மீரில் ஓராண்டுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி, அவரது மகள் தாக்கல் செய்துள்ள மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Sep 28, 2020, 12:52 PM IST
பிறந்ததாள் க்மொண்டாடிய க்வினெத் பேல்ட்ரோ, உடம்பில் ஒட்டு துணி அணியாத நடிகை, Read More
Sep 28, 2020, 12:02 PM IST
1990களில் ரசிகர்களின் கனவுக் கன்னி நடிகை குஷ்பு. இவர் 2000ம் ஆண்டில் இயக்குனர் சுந்தர் .சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள் அவந்திகாவுக்கு இன்று 20வது பிறந்தநாள். அவரை குஷ்பு இன்னமும் குழந்தையாகப் பாவித்து வாழ்த்து பகிர்ந்தார். Read More
Sep 28, 2020, 10:46 AM IST
கொரோனா ஊரடங்கால் திரையுலகம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பல கோடிகள் கொட்டி செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் முடங்கி இருக்கின்றன. கடந்த 6 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. Read More
Sep 27, 2020, 13:55 PM IST
நாங்குநேரி அருகே வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாய் -மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 26, 2020, 17:51 PM IST
பெற்ற மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீரங்கம் ஆற்றில் வயதான தம்பதியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று முன்தினம் ஒரு வயதான தம்பதியினர் வந்தனர். Read More