May 15, 2020, 15:20 PM IST
திரையுலகில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புப் பணிகள் முடங்கியிருக்கின்றன. எனவே இயக்குனர்கள் முதல் அனைத்து பணியாளர்களும் வேலையின்றி இருக்கின்றனர். இந்நிலையில் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. Read More
May 15, 2020, 14:43 PM IST
குறைந்த நேரத்தில் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உதவும் ஐ.ஜி.ஜி. எலிசா டெஸ்ட் கருவிகளை ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.வி. விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்த கருவிகளை கெடிலா பார்மசூட்டிகல் கம்பெனி தயாரிக்கவுள்ளது. Read More
May 15, 2020, 14:39 PM IST
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தினமும் 500 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. நேற்று சற்று குறைந்து 447 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. Read More
May 15, 2020, 09:57 AM IST
கொரோனா ஊராடங்கு பெரும்பாலான மக்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெரிதும் பாதிப்புகளாகி இருக்கிறது திரையுலகம். சினிமா தியேட்டர்கள் மூடியிருப்பதால் ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு முடிக்கப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. Read More
May 15, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2240 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் ஆண்கள். 194 பேர் பெண்கள். Read More
May 14, 2020, 13:53 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் 80, 90களில் ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகும் போது தியேட்டரே விழா கோலத்தில் இருக்கும், அதன்பிறகு விஜய், அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போதும் திருவிழாக் கோலத்துக்கு தியேட்டர்கள் மாறி கூட்டம் அலைமோதும். Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 14, 2020, 13:04 PM IST
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களுக்கான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. Read More
May 14, 2020, 13:01 PM IST
நாடு முழுவதும் 78,003 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 2549 பேர் பலியாகியிருக்கின்றனர்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. Read More
May 14, 2020, 10:04 AM IST
பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொரோனா ஊரடங்கு பற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதுபற்றி மறைமுகமாக குஷ்பு விமர்சித்தார். நேரம் வீணா போச்சு.. சமையலாவது நேரத்துக்கு முடிச்சிருப்பேன் என்று தங்லிஷில் குறிப்பிட்டிருந்தார். Read More