Apr 4, 2020, 14:03 PM IST
கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக எல்லாவற்றையும் போல் திரைப்பட தொழில் முடங்கியிருக்கிறது. வருமானம் இன்றி வாடும் பெப்சி தொழிலாளர்களுக்கு நித் கொடுத்து உதவவேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டார். Read More
Apr 4, 2020, 14:00 PM IST
பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் , மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 குடும்பங்களுக்கு அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் (முன்னாள் எம் எல் ஏ) காய்கறிகள் மற்றும் 3 தொழிலாளர்களுக்கு 25கிலோ அரிசி (3சிப்பம்) ஆகியவை தன் சொந்த செலவில் வழங்கினார். Read More
Apr 3, 2020, 18:25 PM IST
தந்திர வேலைகளைச் செய்யாமல் பிரதமர் நரேந்திர மோடி வேறொரு நல்ல யோசனையைத் தந்திருக்கலாம். கொரோனா தொற்றை வீழ்த்துவதற்கு ஒரு கண்டுபிடிப்பாக இதனைச் செய்வதால் (மின் விளக்குகளை அணைப்பதால்) நாம் கொரோனா நோய்த்தொற்றை வீழ்த்தி விடுவோமா? Read More
Apr 3, 2020, 14:49 PM IST
கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் உணவு, தங்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 3, 2020, 14:45 PM IST
கொரோனா ஊரடங்கால் வரிவசூல் பாதிப்பு இருந்தாலும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 1, 2020, 18:21 PM IST
இதுவரை நல்ல இதயம் கொண்ட ரஜினி காந்த் 50 லட்சம், கமல்ஹாசன் 10 லட்சம், சிவ குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் தலா 10 லட்சம், இயக்குனர் சங்கர் 10 லட்சம், தயாரிப்பாளர் லலித்குமார் 10 லட்சம் என மொத்தமாக ஒரு கோடியே 59 லட்சத்து 64 ஆயிரம். Read More
Apr 1, 2020, 18:07 PM IST
ஏழை எளியவர்கள் வருமானமின்றி உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 5000 ஏழைக் குடும்பங்களுக்கு தலா ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கினார். Read More
Mar 31, 2020, 13:26 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலை பார்த்து வந்த பிற மாநில கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 31, 2020, 13:21 PM IST
கொல்கத்தாவில், கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் 1500 செக்ஸ் தொழிலாளர் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இலவச முகக்கவசம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.மேற்கு வங்கத்தில் வடக்கு கொல்கத்தாவின் சோனாகச்சி, சிவப்பு விளக்குப் பகுதியாக(ரெட்லைட் ஏரியா) உள்ளது. Read More
Mar 30, 2020, 13:17 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்களிடம் செல்போனில் காணொளி கால் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்றும், திமுக சார்பில் செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். வெளிமாநிலத் தொழிலாளர் நிலை குறித்தும் கேட்டறிந்தார். Read More