பெப்சி நடிகை நயன்தாரா ரூ 20 லட்சம் நிதி

Actress Nayanthara Donates Rs 20 Lacks To FEFSI

by Chandru, Apr 4, 2020, 14:03 PM IST

கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக எல்லாவற்றையும் போல் திரைப்பட தொழில் முடங்கியிருக்கிறது. வருமானம் இன்றி வாடும் பெப்சி தொழிலாளர்களுக்கு நித் கொடுத்து உதவவேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டார். அதையேற்று ரஜினி 50 லட்சம். கமல் 10 லட்சம், சூர்யா, கார்த்தி 10 லட்சம் எனப் பலரும் நிதியுதவி வழங்கினார்கள். தற்போது நடிகை நயன்தாரா தனது சார்பில் 20 லட்சம் நிதி அளித்திருக்கிறார்.

You'r reading பெப்சி நடிகை நயன்தாரா ரூ 20 லட்சம் நிதி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை