Oct 30, 2020, 10:15 AM IST
தமிழகத்தில் திமுகவே அடுத்து ஆட்சி அமைக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கணித்துள்ளார்.சசிகலாவின் சகோதரரும், அம்மா திராவிடர் கழகத் தலைவருமான திவாகரன், அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கருப்பையா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்தார். Read More
Oct 29, 2020, 18:57 PM IST
பள்ளிப் பருவத்திலிருந்தே பல வருடங்களாக உருகி உருகிக் காதலித்தும் தன்னை ஏமாற்றி வேறு பெண்ணின் பின்னால் சென்ற காதலனைப் பழிதீர்க்க அவர் மீது ஆசிட் வீசிய காதலி கைது செய்யப்பட்டார். திரிபுரா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 28, 2020, 19:22 PM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்தி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். Read More
Oct 28, 2020, 16:41 PM IST
கேரளாவில் கள்ளக்காதல் மூலம் பிறந்த குழந்தையைத் தெருவில் வீசிய தாய் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த கணவனையும் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அருகே உள்ள காஞ்சார் வெள்ளியாமற்றம் பகுதியைச் சேர்ந்தவர் அமல் குமார் (33). Read More
Oct 28, 2020, 10:34 AM IST
பாலிவுட் இளம் திறமையான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா அல்லது அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தார்களா என்பது குறித்து பின்னணியில் உள்ள உண்மை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்துக்குப் பின்னர் சங்கு தொடர்போல பல்வேஎற் விவகாரங்கள் நீண்டுகொண்டிருக்கிறது. Read More
Oct 27, 2020, 20:20 PM IST
கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார் முருகன். Read More
Oct 27, 2020, 09:50 AM IST
நான் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமாரை சிறைக்கு அனுப்புவேன் என்று சிராக் பஸ்வான் பேசியது, பாஜக கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முதல் கட்டத் தேர்தல் நாளை(அக்.28) நடைபெற உள்ளது. நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் அடுத்த கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. Read More
Oct 26, 2020, 18:23 PM IST
ரத்தக் கறைகளை சேகரிக்கும் முன்பாகவே, தடயங்களை காவல்துறையினர் அழிக்க முயன்றுள்ளனர். Read More
Oct 26, 2020, 14:41 PM IST
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சர் திலீப் ராய்க்கு சிபிஐ நீதிமன்றம் 3 வருடம் சிறைத் தண்டனையும், ₹10 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தார். Read More
Oct 26, 2020, 13:30 PM IST
தன்னுடைய 2 மனைவிகளுடனான படுக்கையறை காட்சிகளை இணையதளம் மூலம் நேரலையாக ஒளிபரப்பி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. Read More