Feb 20, 2019, 17:59 PM IST
திமுக கூட்டணிக்குள் ஜி.கே.வாசனைக் கொண்டு வருவதற்குக் கடைசி நிமிடம் வரையில் கனிமொழி முயற்சி செய்திருக்கிறார். ஆனால் டெல்லி மேலிடம் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. Read More
Feb 20, 2019, 15:58 PM IST
அதிமுக- பாஜக அணியில் பாமக இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இக்கூட்டணிக்கு எதிராக பாமக மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 20, 2019, 15:28 PM IST
பணமில்லா பரிவர்த்தனை தற்போது நாடு முழுவதும் பரவலாகி வருகிறது. வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி காப்பீடு, ரயில் பயணச்சீட்டு ஆகியவற்றுக்கும் பணமில்லா பரிவர்த்தனை மூலமே தொகை செலுத்தப்படுவது ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Feb 20, 2019, 13:21 PM IST
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. Read More
Feb 20, 2019, 12:22 PM IST
அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு நடத்துவதாக வெளியான செய்திக்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மறுப்புத் தெரிவித்துள்ளது கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறதா என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More
Feb 20, 2019, 11:49 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாவிட்டால் சிறைத் தண்டனை விதிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். Read More
Feb 20, 2019, 10:57 AM IST
கஜா புயலால் சோத்துக்கு வழி இல்லாமல் அலைந்த மக்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கிண்டலடித்து பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. Read More
Feb 20, 2019, 10:34 AM IST
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் டெல்லியில் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்த தில் மகிழ்ச்சி என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் தெரிவித்துள்ளார். Read More
Feb 20, 2019, 09:48 AM IST
ஒரு காக்காயைப் படம் பிடித்து டிவிட் போட்டதற்கே வாங்கிக் கட்டிக் கொண்ட புதுவை ஆளுநர் கிரண்பேடி, இன்று ஒரு ஜோடி காக்கை மற்றும் தனியாக ஒரு காக்கை இருக்கும் படங்களை டிவீட் செய்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். Read More
Feb 20, 2019, 08:44 AM IST
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று மேகாலயா மாநில ஆளுநர் தடாகதா ராய் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது Read More