Sep 21, 2020, 14:47 PM IST
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், அதை ஆதரித்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், செப்டம்பர் 28ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திமுக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. Read More
Sep 21, 2020, 09:50 AM IST
விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும். Read More
Sep 20, 2020, 17:39 PM IST
ராஜ்யசபா துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம். எதிர்க்கட்சிகள் அமளி. Read More
Sep 20, 2020, 17:34 PM IST
வேளாண் சட்ட மசோதாக்கள், மாநிலங்களவையில் அமளி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி. Read More
Sep 19, 2020, 14:51 PM IST
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, வரும் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக நடத்துகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்த அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்ட மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது. Read More
Sep 18, 2020, 14:10 PM IST
விவசாயிகளின் வயிற்றில் அம்மிக்கல் கொண்டு அடிக்கும் சட்டங்களை ஆதரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனிமேல் தன்னை விவசாயி என்று சொல்லக் கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 18, 2020, 09:12 AM IST
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். அவர் வகித்த உணவு பதனிடுதல் தொழில் துறையை அமைச்சர் தோமரிடம் ஒப்படைத்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. Read More
Sep 17, 2020, 20:58 PM IST
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி, வேளாண்மைச் சட்டம் குறித்த பிரச்சனைகள் மீது விவாதிக்க திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் Read More
Sep 16, 2020, 17:02 PM IST
டிவி சீரியல்களில் பரபரப்புக்காகத் தினமும் ஒரு கிளைமாக்ஸ், சஸ்பென்ஸ் வைப்பார்கள் ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக டிவி நட்சத்திரங்களின் நிஜ வாழ்க்கையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சொந்த வீட்டில் கணவனைக் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த நடிகை தற்போது காணாமல் போயிருக்கிறார். Read More
Sep 15, 2020, 20:33 PM IST
மழைக் காலம் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . காவிரி டெல்டா பகுதிகளில் ஆற்று நீர் பாசனத்திற்குத் திறந்த விடப் பட்டதால் இந்த வருடம் விவசாய சாகுபடிகள் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என கணித்துள்ளனர் . Read More