Sep 23, 2020, 11:03 AM IST
இந்த ஆண்டின் ஐபிஎல் ன் 13வது சீசன் கொரோனா நோய்த் தொற்றால் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து போட்டியை நடைபெறுவதற்கான அனுமதியை ஐபிஎல் ன் நிர்வாக குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்டது. Read More
Sep 22, 2020, 17:58 PM IST
னுசாமி (தொழிலாளர் நல அணி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சியில் சுமார் 6400 நிரந்தர தொழிலாளர்களும், சுமார் 4500ஒப்பந்த தொழிலாளர்களும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். Read More
Sep 22, 2020, 16:37 PM IST
13வது ஐபிஎல் லீக்கின் நான்காவது போட்டி இன்று (22-09-2020) ஷார்ஜா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்து தன்னம்பிக்கை உடன் உள்ளது சென்னை அணி. Read More
Sep 21, 2020, 18:34 PM IST
ஒரு முறை கோப்பையை தனதாக்கி கொண்ட தெம்போடு , இந்த ஆண்டும் மகுடம் சூடி விடலாம் என்ற முனைப்போடு டேவிட் வார்னர் தலைமையில் களம் இறங்க உள்ளது சன் ரைசஸ் ஹைதராபாத் அணி. Read More
Sep 21, 2020, 14:21 PM IST
ஐபிஎல் லீக்கின் இரண்டாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் ஆடுகளத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.ராகுலின் இந்த பந்து வீச்சு முடிவு சாதகமான ஒன்றாகும். Read More
Sep 20, 2020, 17:05 PM IST
கொரோனா நிபந்தனைகளில் 4ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. Read More
Sep 20, 2020, 16:57 PM IST
13 ஐபிஎல் சீசனின் இரண்டாவது போட்டி துபாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் Read More
Sep 20, 2020, 10:33 AM IST
இந்த ஆண்டின் 13 ஐபிஎல் சீசன் கொரோனா தாக்கத்தினால் இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெறுகிறது . Read More
Sep 20, 2020, 11:12 AM IST
தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை இன்னும் சற்று நேரத்தில் எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. Read More
Sep 19, 2020, 15:54 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் பல கோணங்களில் மோதலாகவும்,கைதுகளாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. சுஷாந்த்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகை ரியா மீது புகார் அளிக்கப்பட்டது. Read More