Feb 28, 2019, 21:51 PM IST
பாகிஸ்தானின் அறிவிப்புக்கு பின்னர் நம் நாட்டின் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் Read More
Feb 28, 2019, 18:40 PM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். வாகா எல்லையில் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். Read More
Feb 28, 2019, 18:36 PM IST
திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறாமல் போன விவகாரத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் குடும்பம் மீது மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் படுபயங்கர கோபத்தில் இருக்கிறாராம். Read More
Feb 28, 2019, 18:30 PM IST
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், ஆயிரக்கணக்கான குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது கொங்கு மக்களின் நீண்டகால கோரிக்கை. கடந்த 70 ஆண்டுகளாக இதுதொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. Read More
Feb 28, 2019, 16:22 PM IST
திமுகவுக்கு மீண்டும் அதிர்ச்சி ட்ரீட்மெண்ட் கொடுக்கத் தயாராகி வருகிறாராம் பிரேமலதா. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவின் சுதீஷுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்தார் சபரீசன். Read More
Feb 28, 2019, 16:13 PM IST
அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வருவது உறுதியாகிவிட்டது. இதற்காக பிரேமலதா, சுதீஷ் வைத்த அனைத்து டிமாண்டுகளை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டுவிட்டார் என்கிறார்கள் உள்விவரம் அறிந்த கட்சிப் பிரமுகர்கள். Read More
Feb 28, 2019, 15:57 PM IST
திராவிடக் கட்சிகளின் கொள்கைகளை இன்னமும் காப்பாற்றி வருவதாகச் சொல்லிக் கொள்ளும் அந்தக் கட்சியில், கடந்த சில மாதங்களாக நடந்து வரும் பணப் புகைச்சல் உச்சத்தை எட்டியிருக்கிறது. தொழிலபதிபர் ஒருவரை நம்பி பெரும் தொகையை இழந்ததுதான் பின்னணி காரணம் என்கிறார்கள் அக்கட்சியின் மூத்தவர்கள். Read More
Feb 28, 2019, 14:32 PM IST
திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவின் டிமாண்டுகளால் திமுக தரப்பு எரிச்சலில் உள்ளதாகவும், தேமுதிக வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும் என்று அக்கட்சிக்கான கூட்டணிக் கதவை சாத்திவிட திமுக தயாராகிவிட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Feb 28, 2019, 09:11 AM IST
பாகிஸ்தான் நாட்டின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் நாடு திரும்புவது எப்போது? என்ற பெரும் எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளில் மத்திய அரசும் தீவிரம் காட்டியுள்ளது. ஜெனிவா ஒப்பந்தப்படி, அபிநந்தனை துன்புறுத்தக்கூடாது என்று இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. Read More
Feb 27, 2019, 19:25 PM IST
வேலூர் மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணியும் எடப்பாடி பழனிசாமியும் முட்டல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர். Read More