Sep 12, 2020, 17:41 PM IST
கமல்ஹாசனின் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டவர் நடிகை மீரா மிதுன். போதை ஏறி புத்தி மாறி. தானா சேர்ந்த கூட்டம் படங்களிலும் நடித்தார். பிரபலங்களை பற்றி அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். Read More
Sep 12, 2020, 11:12 AM IST
செல்வராகவன் இயக்கி சூர்யா நடித்த என் ஜி கே படத்திலும். கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் ராகுல் ப்ரீத் சிங். விரைவில் ஷங்கர் இயக்கும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். Read More
Sep 10, 2020, 19:19 PM IST
மூன்றாம் ஆண்டாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்க இருக்கும் ஷேன் வாட்சன், சென்னை அணி குறித்த தனது நெகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். Read More
Sep 8, 2020, 19:07 PM IST
ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Sep 8, 2020, 16:39 PM IST
இங்கிலாந்தில் ஒரு தந்தை தனது மகனுக்குக் கடந்த 28 வருடங்களாகப் பிறந்தநாள் பரிசாக ஃபுல் பாட்டில் விஸ்கி கொடுத்த வினோத சம்பவம் நடந்துள்ளது.இங்கிலாந்தில் உள்ள டோன்டன் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மகன் மேத்யூ ராப்சனுக்கு இப்போது 28 வயது ஆகிறது. Read More
Sep 8, 2020, 15:51 PM IST
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியின் துன்புறுத்தலால் ஒரு அரசு டாக்டர் ஆட்டோ வாங்கி ஓட்டும் சோக சம்பவம் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள தாவனகெரே பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத் (53). இவர் பெல்லாரி அரசு குழந்தைகள் நல மையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். Read More
Sep 7, 2020, 19:30 PM IST
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. கடந்த சனிக்கிழமை இவரது வீட்டுக்கு தொலைபேசியில் பேசிய ஒருவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் போனை கொடுக்குமாறு கூறியுள்ளார். Read More
Sep 7, 2020, 17:58 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ₹26 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா திறந்து வைத்தார். Read More
Sep 5, 2020, 14:38 PM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்தன. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் நடத்திய மீட்புப்பணியில் மண்ணுக்கடியில் இருந்தும், அருகில் உள்ள ஆற்றிலிருந்தும் 66 உடல்கள் மீட்கப்பட்டன. Read More
Sep 4, 2020, 18:49 PM IST
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்ற அணிகளை விடச் சென்னை அணிக்கு மிகவும் சோகமானது போல. எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது சென்னை அணி. எல்லா அணிகளும் கொரோனாவை காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கியிருக்க, சென்னை அணி வீரர்கள் உற்சாகமாகச் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். Read More