Dec 19, 2020, 12:33 PM IST
இன்று இந்தியா தன்னுடைய 2வது இன்னிங்சில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வெறும் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. இதனால் 90 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா தங்களுடைய 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. Read More
Dec 18, 2020, 19:21 PM IST
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பிரச்சாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது Read More
Dec 18, 2020, 18:04 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More
Dec 18, 2020, 14:58 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியை எந்த அமைச்சரும் பார்ப்பதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்று(டிச.18) நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:அதிமுக தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடும். மக்கள்தான் எங்களுக்கு எஜமான். Read More
Dec 18, 2020, 14:07 PM IST
தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வுகள் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். Read More
Dec 18, 2020, 12:44 PM IST
பாக்கெட் அல்லது பாட்டில்களில் பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Dec 18, 2020, 11:58 AM IST
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் இன்று ஆட்டம் தொடங்கியதும் இந்தியா மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் 11 ரன்கள் எடுப்பதற்குள் இழந்தது. இதையடுத்து 244 ரன்களில் இந்தியா முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் தொடங்கியது. Read More
Dec 18, 2020, 11:29 AM IST
எம்ஜிஆரின் கனவே நிறைவேற்றுவேன் எனக் கூறினார். இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்புகள் வெளியாக, ``புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல என்றென்றும் அவர் மக்கள் திலகம். Read More
Dec 17, 2020, 17:09 PM IST
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்கும் கிராமத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,முள்ளிக்குளம் கிராமம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. Read More
Dec 17, 2020, 16:37 PM IST
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சர்க்கரை முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சீரமைக்க 159. 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. Read More