May 1, 2019, 14:07 PM IST
மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. Read More
May 1, 2019, 11:50 AM IST
சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. அதேபோல. ராகவா லாரன்ஸும் காஞ்சனா இந்தி ரீமேக்கிற்காக மும்பையில் குடி கொண்டுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ் அவரிடம் ஆசி பெற்றுள்ளார். Read More
May 1, 2019, 10:15 AM IST
கொல்கத்தா விமான நிலையத்தில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
May 1, 2019, 00:00 AM IST
நல்ல மனதிற்கும் தன் அடக்கத்திற்கும் பெயர்பெற்றவர் நடிகர் அஜித் குமார். திரை உலகில் இன்று முன்னணி நடிகர். ஆனால், இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். Read More
Apr 30, 2019, 22:32 PM IST
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Apr 30, 2019, 21:13 PM IST
ஜோதிகா நடித்துவரும் ஜாக்பாட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Apr 30, 2019, 20:27 PM IST
லகக்கோப்பையில் இந்திய அணி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி பேசியுள்ளார் Read More
Apr 30, 2019, 20:06 PM IST
ஓப்பனிங் பேட்ஸ்மேன் ‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மாவுக்கு சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. Read More
Apr 30, 2019, 19:49 PM IST
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னெர் இட்ட ஒரு பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்த அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். Read More
Apr 30, 2019, 00:00 AM IST
தமிழகம் உட்பட நாடுமுழுவதும் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். Read More