Oct 6, 2020, 17:51 PM IST
விண்ணப்பத்தார்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் 03.10.2020 முதல் 09.10.2020 வரை மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். Read More
Sep 29, 2020, 20:51 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,மாமனார்,மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 29, 2020, 13:20 PM IST
பயிற்சி காலங்களில் காலை, மதிய உணவு, தேநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் வழங்கும், 30 நாட்களுக்கான இலவச தையல் Read More
Sep 28, 2020, 21:35 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனைப் படம் பிடித்து தனது நண்பர்களுக்குப் பகிர்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இவர் அந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் Read More
Sep 27, 2020, 18:10 PM IST
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Read More
Sep 26, 2020, 18:51 PM IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Read More
Sep 7, 2020, 13:56 PM IST
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். Read More
Sep 1, 2020, 09:09 AM IST
சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது, கோவை, சேலம், கடலூர் மாவட்டங்களிலும் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது. Read More
Aug 27, 2020, 21:27 PM IST
பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் தங்களது தலைவனின் பிறந்த நாளில் நற்பணிகளில் இறங்கி விடுகின்றனர். மரம் நடுவது, ரத்தானம் செய்வது என ரசிகர்கள் நற்பணி செய்கின்றனர். ஹீரோக்கள் பாணியை காமெடி நடிகரின் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் கொண்டாடி அதகளம் செய்திருக்கின்றனர். Read More
Aug 4, 2020, 10:02 AM IST
தமிழகத்தில் நேற்று புதிதாக 5609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 109 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும், பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. Read More