Feb 16, 2021, 19:47 PM IST
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டெஸ்லா நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. Read More
Feb 16, 2021, 09:20 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பது குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 455 பேருக்கு மட்டும் தொற்று பாதிக்கப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 9 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More
Feb 15, 2021, 10:47 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மட்டுமே புதிதாக 20க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய பாதிப்பே இல்லை. Read More
Feb 15, 2021, 09:22 AM IST
கேரள மாநிலம் கொச்சியில் கல்குவாரி குளத்தில் 44 வயதான கன்னியாஸ்திரியின் உடல் மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது சாவில் மர்மம் இருப்பதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள கீரித்தோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். Read More
Feb 13, 2021, 19:18 PM IST
டாலர் சிட்டி, மினி ஜப்பான் என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் தொழில் நகரம் திருப்பூர். உலக அளவில் பின்னலாடை தொழிலில் பிரபலமான விரைவில் அந்தப் பெருமையை இழந்து விடும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. Read More
Feb 13, 2021, 09:18 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,285 ஆகக் குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் புதிய பாதிப்பு நீடிக்கிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்துள்ளது Read More
Feb 12, 2021, 18:41 PM IST
, பிபிசி சேனல், சீனாவில் ஒளிபரப்பு தேவையை இழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது. Read More
Feb 12, 2021, 09:12 AM IST
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More
Feb 11, 2021, 14:07 PM IST
சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். Read More
Feb 11, 2021, 13:42 PM IST
ட்விட்டர் போன்று இந்தியாவில் செயல்படும் தளம் கூ (Koo)ஆகும். சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தோடு தொடர்புடைய சில கணக்குகளை அரசின் கோரிக்கையின் பேரில் முடக்குவதற்கு ட்விட்டர் நிறுவனம் மறுத்ததால் அதற்கு மாற்றாக கூ செயலியை மத்திய அரசு அலுவலர்கள் பிரபலப்படுத்த ஆரம்பித்தனர். Read More