Jan 6, 2021, 10:02 AM IST
கொரோனா கால ஊரடங்கு மற்றும் ஊராங்கு தளர்விலும் பிரபலங்களின் மரணங்கள் யாரும் எதிர்ப்பாராத வகையிலும் அதிர்ச்சி தரும் வகையிலும் நிகழ்ந்து வருகிறது. கொரோனா தொற்று பாதித்த இறந்தவர்களைவிட மாரடைப்பில் பலர் மரணம் அடைந்தனர். Read More
Jan 5, 2021, 20:36 PM IST
குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக தெரிவித்திருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 5, 2021, 16:17 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்தது. ஊரடங்கு தளர்வில் சினிமா ஷூட்டிங் உள்ளிட்ட பல் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. Read More
Jan 4, 2021, 15:19 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் 4.25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பத்து நாட்களில் உண்டியல் காணிக்கை 29.06 கோடி ரூபாயாகும். Read More
Jan 3, 2021, 18:00 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்கச் சென்றார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சுமார் 14 மணி நேரம் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். Read More
Jan 2, 2021, 13:58 PM IST
பிரபு-குஷ்பு நடிக்க பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் சின்னதம்பி. இளைய ராஜா இசை அமைத்திருந்தார். பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. இப்படத்தை கே பி பிலிம்ஸ் கே.பாலு தயாரித்திருந்தார். மேலும் இவர், விஜயகாந்த், சத்யராஜ்,ராம்கி, அர்ஜூன் நடித்த படங்களும் தயாரித்துள்ளார். Read More
Dec 28, 2020, 10:04 AM IST
திருப்பதியில் சேஷாச்சல மலைத்தொடரில் தான் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய ஏழு மலைகள் இந்த தொடரில் உள்ளது. ஆகவே தான் இந்த மலைப்பகுதிக்கு ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது. Read More
Dec 26, 2020, 10:44 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகக் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவர். சில பக்தர்கள் கட்டுக்கட்டாக பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவதும் உண்டு.நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. Read More
Dec 24, 2020, 17:07 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு மார்கழி மாத திருப்பாவை சேவையுடன் சுவாமி துயில் எழுப்பும் வைபவம் நடக்க உள்ளது. தொடர்ந்து வாராந்திர அபிஷேக சேவை பக்தர்கள் இன்றி நடத்தப்பட உள்ளது. Read More
Dec 22, 2020, 15:41 PM IST
மதுரையைச் சேர்ந்த பாண்டிய ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போதை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சீதாராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். Read More