Nov 12, 2020, 17:24 PM IST
13 வயது மகளைப் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தான் சிக்காமல் இருப்பதற்காக 10ம் வகுப்பு படிக்கும் உறவினரின் மகன் மீது வீண் பழி சுமத்தியதைப் பின்னர் போலீசார் கண்டுபிடித்தனர். கேரள மாநிலம் கண்ணூரில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Nov 11, 2020, 19:06 PM IST
ஐபிஎல் தொடரின் 13 வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, இருபது ஓவர் முடிவில் 156/7 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. Read More
Nov 11, 2020, 12:03 PM IST
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றார். அவருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. Read More
Nov 11, 2020, 11:34 AM IST
இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் ஆப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ஒரு போட்டியில் மட்டும் தான் ஆடினார். ஆனால் அந்த போட்டியில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை. ஆனாலும் நன்றாகப் பந்துவீசும் ராகுல் சாஹரை நீக்கிவிட்டு இறுதிப் போட்டியில் ஜெயந்த் யாதவை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார் Read More
Nov 10, 2020, 14:34 PM IST
முகக் கவசம் அணிவதால் உடல் ரீதியாகச் சிரமம் ஏற்படுபவர்களுக்குச் சலுகை அளிக்கத் துபாய் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இணையதளத்தில் விண்ணப்பித்தால் 5 நாட்களில் தேவையான உதவிகள் கிடைக்கும்.கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கது முகக் கவசம் அணிவது ஆகும். Read More
Nov 5, 2020, 14:38 PM IST
ஐபிஎல் 2020 ன் இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் தருணம் இது. லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அணிகளுக்கு அடுத்தடுத்த பலபரிச்சைகள் காத்திருக்கின்றன. அதில் முதல் பலபரிச்சையான தகுதி சுற்று 1 இன்று நடைபெறுகிறது. Read More
Nov 2, 2020, 09:26 AM IST
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்து தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. இதற்கு முன்னர் துபாய் அரங்கில் ராஜஸ்தான் ஆடிய நான்கு போட்டியில் மூன்றில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 27, 2020, 19:46 PM IST
இது இப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. Read More
Oct 19, 2020, 17:48 PM IST
நான் மூளையைப் பயன்படுத்தித் தான் நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடினேன். அதேபோல தோனியும் புத்தியைத் தீட்டினால் எத்தனை வயதானாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறுகிறார் பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி வீரர் மியாண்டட்.சென்னை ரசிகர்கள் தற்போது பெரும் சோகத்தில் உள்ளனர் Read More
Oct 16, 2020, 11:57 AM IST
கேரளாவைச் சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட கொரோனா என்ற இளம்பெண்ணுக்கு நேற்று கொல்லம் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். Read More