Feb 17, 2021, 14:16 PM IST
நகைச்சுவை மட்டுமல்லாமல் இம்சை அரசன் 23ம் புலிக் கேசி, எலி, தெனாலி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருப்பவர் வடிவேலு. கடைசியாக விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு. Read More
Feb 16, 2021, 21:18 PM IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ வரிசையில் புதிய மாதிரியான கேலக்ஸி ஏ12 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 15:44 PM IST
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே வயல் வேலைக்கு நெல்லை மாவட்டம் திருமலைகொழுந்தபுரம் மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 30க்கும் மேற்பட்டோர் ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். Read More
Feb 16, 2021, 11:35 AM IST
திருமணமான 6 மாதத்திலேயே மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கணவன் கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இன்று காலை நடந்தது. Read More
Feb 15, 2021, 19:17 PM IST
ஸ்மார்ட் போன் இல்லாத நிலைதான் தற்போது உள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. Read More
Feb 12, 2021, 20:59 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. Read More
Feb 12, 2021, 10:18 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகுக்கு ஒரு பேரடியாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் திரையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. Read More
Feb 12, 2021, 10:13 AM IST
நாடு முழுவதும் வீடுகளில் உபயோகப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரை சுமார் 29 கோடி குடும்பத்தினர்.பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஆரம்பத்தில் மானியத்தைக் கழித்தே சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது . Read More
Feb 11, 2021, 17:25 PM IST
அரசியல்வாதிகள் யாரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போது, எங்களை மட்டும் குறிவைத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு கட்டாயப்படுத்துவது ஏன் என அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 11, 2021, 16:08 PM IST
கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும் நிகும்பலா யாகம் என்ற யாகம் நடப்பது விளக்கம் நடைபெறும்.பெருமளவு மிளகாய் வற்றலை பயன்படுத்தி இந்த யாகம் நடத்தப்படும். இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களின் எதிரிகள் பலம் இழப்பார்கள் என்றும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. Read More