Oct 17, 2020, 14:00 PM IST
மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்கள் மற்றும் பின்னணி பாடகர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. எனவே இனி மலையாள சினிமாவில் பாடப் போவதில்லை என்று பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். Read More
Oct 14, 2020, 19:41 PM IST
பழம்பெரும் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்திக்கு அவர் இறந்து 7 வருடங்களுக்கு பின்னர் கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான சிறப்பு ஜூரி விருது கிடைத்துள்ளது. Read More
Oct 13, 2020, 14:39 PM IST
கேரள அரசின் கடந்த ஆண்டுக்கான சினிமா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக ஸ்வராஜ் வெஞ்சாரமூடும், நடிகையாகக் கனி குஸ்ருதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கேரள அரசின் கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. Read More
Oct 12, 2020, 12:10 PM IST
கன்னடத்தில் மறக்கமுடியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர் ராஜன் நாகேந்திரா. கடந்த 50 ஆண்டுகளாக 375 படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். சகோதரர்களான இவர்களில் நாகேந்திரா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாககேந்திரா மரணம் அடைந்தார். பிறகு ராஜன் தனது மகனுடன் சேர்ந்து இசை அமைத்து வந்தார். Read More
Oct 5, 2020, 13:04 PM IST
இவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருகிறார். மேலும் இவர் நாட்டுப்புற பாடல்களால் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read More
Oct 4, 2020, 12:39 PM IST
ஆரி நெடுஞ்சாலை படத்தில் நடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதற்கு முன்பே சேரன், நவ்யா நாயர் நடிக்க டிவி சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து படத்தில் அறிமுகமா னார். Read More
Oct 3, 2020, 20:02 PM IST
பிரபல பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் கொச்சியில் புதிதாகப் பிரம்மாண்டமான சலூன் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.பழம்பெரும் பாடகரான கே ஜே யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ் 2000ல் மிலேனியம் ஸ்டார்ஸ் என்ற படத்தில் பாடகராக அறிமுகமானார். Read More
Sep 28, 2020, 20:41 PM IST
பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நலமில்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 74.கடந்த 50 ஆண்டுகளில் 45ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்பிபி 6 முறை தேசிய விருது வென்றிருக்கிறார். மறைந்த எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று திரையுலகினர் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Sep 28, 2020, 10:55 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது, அவர் தற்கொலை செய்துகொண்டாரா? கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பாட்டாரா. அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி போலீஸார், சிபிஐ, போதை மருந்து தடுப்பு அதிகாரிகள். Read More
Sep 26, 2020, 10:53 AM IST
திரைப்பட பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு உத்தரவின் பேரில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி 50 ஆண்டுகளில் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் 45 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். Read More