Feb 12, 2021, 18:53 PM IST
ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்த பின்னரும் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம் சாட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபாவில் கூறினார். கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. Read More
Feb 12, 2021, 17:39 PM IST
சர்வதேச சுற்றுலாத் தலமான மூணாற்றில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. கடந்த சில தினங்களாக இங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக குறைந்தது. Read More
Feb 12, 2021, 15:49 PM IST
ஈரோடு பெரிய சேமூர், அக்ரஹாரம் பகுதிகளில் ஓடை மற்றும் சாக்கடை கால்வாய்களில் இன்று காலை தண்ணீர் ரத்த நிறத்தில் இருந்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. வெகு நேரத்துக்குப் பின்னரே சாயப் பவுடர் கலந்ததால் இந்த நிலை என்று தெரியவந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர். Read More
Feb 12, 2021, 11:17 AM IST
கடைசியில் மத்திய அரசின் மிரட்டலுக்கு டுவிட்டர் நிறுவனம் பணிந்தது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதில் 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்குச் சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. Read More
Feb 11, 2021, 14:12 PM IST
பாரத ரத்னா விருது பெற்ற டெண்டுல்கரை அவமானப்படுத்தினால் அதை ஹிந்துஸ்தான் பொறுக்காது என்று கூறி மும்பையில் உள்ள டெண்டுல்கரின் வீட்டின் முன் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் திரண்டனர். Read More
Feb 11, 2021, 13:42 PM IST
ட்விட்டர் போன்று இந்தியாவில் செயல்படும் தளம் கூ (Koo)ஆகும். சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தோடு தொடர்புடைய சில கணக்குகளை அரசின் கோரிக்கையின் பேரில் முடக்குவதற்கு ட்விட்டர் நிறுவனம் மறுத்ததால் அதற்கு மாற்றாக கூ செயலியை மத்திய அரசு அலுவலர்கள் பிரபலப்படுத்த ஆரம்பித்தனர். Read More
Feb 11, 2021, 11:53 AM IST
வன்முறையை தூண்டும் அனைத்து டுவிட்டர் கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Feb 10, 2021, 19:37 PM IST
கோரிக்கையைடுத்து 500 ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. Read More
Feb 10, 2021, 13:11 PM IST
டெல்லி செங்கோட்டை மீதேறி சீக்கியர் கொடியை ஏற்றி வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி இக்பால்சிங்கை டெல்லி போலீசார் பஞ்சாபில் பிடித்தனர். Read More
Feb 9, 2021, 20:55 PM IST
மதுரையில் கனிமொழிக்கு அளிக்கப்பட்ட வேறு பித்தளையில் இருந்ததால்தான் அவர் அதை வாங்கவில்லை என்று ஹெச் ராஜா தெரிவித்திருக்கிறார். Read More